Police Department News

மதுரை மாவட்டம் மேலூர்-தெற்கு தெரு செம்பூர்பகுதியில் தீ விபத்து

மதுரை மாவட்டம்மேலூர்-தெற்கு தெரு செம்பூர்பகுதியில்தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு செம்பூரில் வசித்து வரும் பாண்டி இவர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் மனைவி, திருமதி ,P.கலைச் செல்வி வீட்டை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வரும் போது அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது இதனை கண்ட. அக்கம் பக்கத்தினர் போன் மூலம் மேலூர் தீயணைப்பு ‌& மீட்பு நிலையத்தில் புகார் செய்தார் தகவல் அறிந்த தீயணைப்பு […]

Police Department News

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி 26.02.2022 (காலை 06.15 மணிக்கு) மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டத்தில், ஐயங்கார் பேக்கரி சோழவந்தான் ரோட்டில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ. பாஸ்கரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 300 நபர்கள் […]

Police Department News

80 கிலோ குட்கா பறிமுதல்.

80 கிலோ குட்கா பறிமுதல். மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன் 32/22. S/o அய்யாவு என்பவரை கைது செய்தனர். […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ரங்கநாதன் 21/22, s/o செல்லம் என்பவரை கைதுசெய்து செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு […]

Police Department News

கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 14.01.2022-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா ஹோட்டல் முன்பு ஒரு நபரை கொலை செய்தது தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான 1) மணிகண்டன் (25), 2) அர்ஜீனன் (23) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி மணிகண்டன் மீது […]

Police Department News

சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும். குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். கடந்த 17.01.22-ந்தேதி அமர்வுநீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி சிலை அருகில், சாலையில் நடத்து சென்ற ஒருவரிடம் சட்டை […]

Police Department News

மதுரை, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

மதுரை, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு பேரையூர் டி. கல்லுப்பட்டி எழுமலை பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி பேரையூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது அங்கு டி.ஐ.ஜி., பொன்னி அவர்கள் ஆய்வு செய்தார் எஸ்.பி. பாஸ்கரன் டி.எஸ்.பி. சரோஜா ஆய்வாளர்கள் காந்தி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி டி.ஐ.ஜி பொன்னி அவர்கள் கேட்டறிந்தார்.

Police Department News

மதுரை தெற்கு வாசல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

மதுரை தெற்கு வாசல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு மதுரை தெற்கு வாசல் காவல் நிலையம் பின்புறம் பழைய புஞ்சை மேட்டு தெருவில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் கிடந்த பழைய பொருட்கள் காய்ந்த இலைகள் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் போன்றவை இன்று நண்பகலில் தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திரு. . பாண்டி மற்றும் மீனாட்சியம்மன் கோவில் நிலைய அலுவலர் திரு. கே.ஆர். […]

Police Department News

வேனில் வந்த பெண்கள் மீது தாக்குதல்; சாலை மறியல்

வேனில் வந்த பெண்கள் மீது தாக்குதல்; சாலை மறியல் மேலூர் அருகே தெற்குதெரு செம்பூர்ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேன் ஒன்றில் திரும்பிவந்தனர். அந்த வேன் மேலூரில் செக்கடிபஜார் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் அந்த வேனை மறித்து வேன் உள்ளே சென்று பெண்களை கைகளால் அடித்து சரமாரியாக உதைத்துள்ளனர். பெண்கள் சிலர் லேசான காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூட்டமாக கூடினர். […]

Police Department News

மதுரை மாநகர போக்குவரத்து போலீஸார், மேலூர் சாலை சந்திப்பு (அவுட்போஸ்ட் சந்திப்பு), அழகர்கோவில் சாலையில் அழகர்கோவில் சாலை – தல்லாகுளம் பெருமாள்கோவில் சந்திப்பு முதல் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வரையிலான நீளத்தில் உள்ள அழகர்கோவில் சாலையில் தூண்கள் அமைக்க உத்தேசித்துள்ளதால் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும். 20.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து இயக்கம்

மதுரை மாநகர போக்குவரத்து போலீஸார், மேலூர் சாலை சந்திப்பு (அவுட்போஸ்ட் சந்திப்பு), அழகர்கோவில் சாலையில் அழகர்கோவில் சாலை – தல்லாகுளம் பெருமாள்கோவில் சந்திப்பு முதல் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வரையிலான நீளத்தில் உள்ள அழகர்கோவில் சாலையில் தூண்கள் அமைக்க உத்தேசித்துள்ளதால் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும். 20.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து இயக்கம் அழகர்கோவில் சாலை – தல்லாகுளம் பெருமாள்கோவில் சந்திப்பு முதல் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வரையிலான ஒருவழிப் போக்குவரத்து இருவழிப் பாதையாக மாற்றப்படும் […]