Police Department News

மதுரை தெப்பக்குளம் பகுதியில்போக்குவரத்து விதி முறைளை மதித்து வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை தெப்பக்குளம் பகுதியில்போக்குவரத்து விதி முறைளை மதித்து வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 05.02.22 மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளீர் கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வாக சாலை விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தும், சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காரங்கள் வழங்கியும் அறிவுரைகள் கூறியும், […]

Police Department News

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை 5.மணி அளவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு.S.பழனிக்குமார் அவர்கள் இரு சக்கர வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் வழங்கினார்இவர்களுடன் இணைந்து அல்ட்ரா அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியார்கள் விபத்து நடக்காமல் இருக்க விழிப்புணர்வு நாடகம் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Police Department News

மதுரை மேலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து

மதுரை மேலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் எல்லைக்குட்பட்ட வள்ளாளபட்டி கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் திரு. ராமராஜன் அவர்களின் தலைமையில் விரைந்து சென்று தீயை போராடி அணைத்து பெரும் விபத்தை தடுத்தனர்.

Police Department News

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி யில் சிவகங்கைமாவட்டம், குன்றக்குடி சகரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி, மணிமொழி அவர்கள் மற்றும் தலைமை காவலர்,திரு. கண்ணதாசன் அவர்களும்காரைக்குடி சகரம்சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெயமணி அவர்களும் பாதுகாப்பு பணியில் […]

Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தப்புளியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜான்சன் வயது 28/22, அவர்கள் ஆவணமின்றி கொண்டு வந்த 65,560/- மற்றும் அதே பகுதியில் காரில் வந்த சாணிபட்டி மூர்த்தி, கார்த்தியிடம்52,520/- ம் பறிமுதல் செய்தனர்.

National Police News Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு

மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவடிகளான கருத்தப்புளியம்பட்டி மில் கேட் பகுதிகள், திருமங்கலம் பகுதியிலும் டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர்கள் ஆய்வு செய்தனார்.