.மதுரை சரக காவல் துணை தலைவர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம். மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு […]
Day: February 5, 2022
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 05.02.2022 மற்றும் 06.02.2022 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 43 காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 05.02.2022 மற்றும் 06.02.2022 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 43 காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் […]