காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி 26.02.2022 (காலை 06.15 மணிக்கு) மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டத்தில், ஐயங்கார் பேக்கரி சோழவந்தான் ரோட்டில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ. பாஸ்கரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 300 நபர்கள் […]
Day: February 27, 2022
80 கிலோ குட்கா பறிமுதல்.
80 கிலோ குட்கா பறிமுதல். மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன் 32/22. S/o அய்யாவு என்பவரை கைது செய்தனர். […]
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ரங்கநாதன் 21/22, s/o செல்லம் என்பவரை கைதுசெய்து செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு […]
கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. கடந்த 14.01.2022-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா ஹோட்டல் முன்பு ஒரு நபரை கொலை செய்தது தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகளான 1) மணிகண்டன் (25), 2) அர்ஜீனன் (23) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி மணிகண்டன் மீது […]
சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும். குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். கடந்த 17.01.22-ந்தேதி அமர்வுநீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி சிலை அருகில், சாலையில் நடத்து சென்ற ஒருவரிடம் சட்டை […]