Police Department News

மதுரை அய்யர் காலனியை சேர்ந்த அரசு ஊழியர் தற்கொலை, போலிஸுக்கு தெரிவிக்காமல் உடல் எரிப்பு மனைவி உள்பட 13 பேர் மீது வழக்கு

மதுரை அய்யர் காலனியை சேர்ந்த அரசு ஊழியர் தற்கொலை, போலிஸுக்கு தெரிவிக்காமல் உடல் எரிப்பு மனைவி உள்பட 13 பேர் மீது வழக்கு மதுரை அய்யர் காலனியை சேர்ந்தவர் ஸ்டாலின் வயது 47/22, சூரக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது வாழ்க்கையில் விரக்த்தியடைந்த இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று […]

Police Department News

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது மதுரை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மாநகர தெற்கு துணை ஆணையர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் தெற்குவாசல் சரக உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு பெத்துராஜ் அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி ஆகியோர் […]