மதுரை மாவட்டம்மேலூர்-தெற்கு தெரு செம்பூர்பகுதியில்தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு செம்பூரில் வசித்து வரும் பாண்டி இவர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் மனைவி, திருமதி ,P.கலைச் செல்வி வீட்டை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வரும் போது அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது இதனை கண்ட. அக்கம் பக்கத்தினர் போன் மூலம் மேலூர் தீயணைப்பு & மீட்பு நிலையத்தில் புகார் செய்தார் தகவல் அறிந்த தீயணைப்பு […]