Police Department News

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திருமதி. பொன்னி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் பதிவேடுகள், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார் டி.எஸ்.பி., திரு. பிரபாகரன், சார்பு ஆய்வாளர்கள் பாலமுருகன் பழனியப்பன், தனிப்பிரிவு எஸ்.ஐ.,பிச்சை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Police Department News

மதுரை சோழவாந்தான் பகுதியில் வாடிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அவர்கள் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது

மதுரை சோழவாந்தான் பகுதியில் வாடிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அவர்கள் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது மதுரை சோழவந்தானில் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.சதக்கத்துல்லா அவர்கள் தலைமையில் தீ தடுப்பு ஒத்திக்கை நடந்தது. கல்லூரி முதல்வர் திரு. வெங்கடேசன் துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, தீயை அணைக்கும் முறைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

Police Department News

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடையிலான பளு தூக்கும் மற்றும் உடல் தகுதி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடையிலான பளு தூக்கும் மற்றும் உடல் தகுதி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், மற்றும் வலுத் திறன் , உடல் தகுதித் திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர், நான்கு தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.பதக்கம் வென்ற வீரர்களை இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் பாராட்டினார்கள்.மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை அரசு நெறி முறைப்படி ஏலம் விடுவதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டார்கள். அந்த வகையில் இன்று மதுரை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வைத்து 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர […]

Police Department News

மதுரை தாமரைபட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

மதுரை தாமரைபட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைபட்டி பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது தகவல் அறிந்த. மேலூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் திரு. இராமானுஜம் அவர்கள் தலைமையில் தீயை போராடி அணைத்தனர்.

Police Department News

மதுரை மாவட்டம் வடுகபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பறிமுதல்.

மதுரை மாவட்டம் வடுகபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பறிமுதல். மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஏரியாவில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் உசிலம்பட்டி காவலர்கள் ரோந்து சென்றபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு […]