Police Department News

சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 01.02.22 மதியம் சுமார் 13.30 மணியளவில் சென் மேரிஸ் பள்ளி அருகில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தனது பர்ஸ் கிழே விழுந்ததை கவனிக்காமல் சென்று விட்டார்… அதை எடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் […]

Condolences Police Department News

தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களை, பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களை, பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில், தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். […]

Police Department News

கீழவளவு பகுதியில் பற்று சீட்டு இல்லாமல் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

கீழவளவு பகுதியில் பற்று சீட்டு இல்லாமல் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் கீழவளவு இ‌.மலம்பட்டி பகுதியில் உரிய பற்று சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை புவியியல் துறை ஆய்வாளர் திரு. தெய்வ அருள் மற்றும் அவரது உதவியாளர்களுடன் பிடித்து கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் டிப்பர் லாரியின் டிரைவர் சின்ன மலம் பட்டியைச் சேர்ந்த பொன்னன் மகன் செல்வம்-35/22 என்பவராவார் மேலும் புவியியல் ஆய்வாளர் தெய்வ அருள் கொடுத்த புகாரின்பேரில் கீழவளவு […]

Police Department News

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம்

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம் கீழவளவு பகுதியில் அதிகமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் மேற்பார்வையில் கீழவளவு திரு. பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர்கள். கண்ணன் கவியரசன் மற்றும் லட்சுமணன் ஆகியோர்கள் இன்று காலை அதிரடியாக பல்வேறு பகுதிகளில் […]

Police Department News

மதுரை அண்ணாநகரில் கீழே கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு காவல் துறையினரின் பாராட்டு

மதுரை அண்ணாநகரில் கீழே கிடந்த பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு காவல் துறையினரின் பாராட்டு நேற்று 01/02/2022 அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான அருண் பேக்கரி அருகில் கேட்பாரற்று கிடந்த ஒரு மணி பர்ஸை வண்டியூர் பகுதியை சேர்ந்த திருமதி மீனா என்பவர் எடுத்து தான் வீட்டு வேலை பார்க்கும் டாக்டர் நித்தியா அவர்களிடம் கொடுத்து விட்டு மேற்படி விபரத்தை திருமதி டாக்டர் நித்தியா அவர்கள் B4 […]