கரும்பு தோட்டத்தில் துர்நாற்றம்! நிர்வாண கோலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? பகீர் சம்பவம்!திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பை தொழிலாளர்கள் அறுவடை செய்துக்கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பை தொழிலாளர்கள் அறுவடை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் […]
Day: March 17, 2024
மதுரையில் சாலை விதிகளை மீறி இயங்கிய வாகனங்களின் மீது 322 வழக்குகள் பதிவு போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரையில் சாலை விதிகளை மீறி இயங்கிய வாகனங்களின் மீது 322 வழக்குகள் பதிவு போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரையில் விதி மீறி இயங்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை போலீஸ் கமிஷனர் J லோகநாதன் ஐபிஎஸ்., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி நேற்று 15/03/24 சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் டாட்டா ஏஸ் வாகனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து மதுரையில் […]
கஞ்சா கடத்தியவர்களுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை
கஞ்சா கடத்தியவர்களுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை திருவாதவூரை சேர்ந்த விஜயகுமார் வயது 32, ராஜகோபால் வயது 39 செல்லூர் ராமச்சந்திரன் வயது 38 சொக்கலிங்கம் வயது 53 ஆகிய நால்வர் 2017 ஆண்டு குலமங்கலம் வழியே 104 கிலோ கஞ்சா கடத்தினர் இந்த கடத்தலை போதை பொருள் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதி மன்றத்தில் நாடைபெற்றது இதில் நான்கு பேருக்கும் தலா 12 ஆண்டுகள் மற்றும் […]
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அசிங்மாக பேசியதை கண்டித்தவருக்கு அடி உதை
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அசிங்மாக பேசியதை கண்டித்தவருக்கு அடி உதை மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பி6 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான நேதாஜி தெருவில் வசித்து வருபவர் முத்துசாமி என்பவர் மகன் குமரன் வயது 56 இவரது தம்பி திருப்பதி ராஜாவும் அதே வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 13/3/24 இரவு சுமார் 11.30 மணியளவில் அவர் வீட்டு வாசலில் சிலர் அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தது கேட்டு அவரும் அவரது தம்பி திருப்பதிராஜாவும் […]
மதுரை புதிய காவல் துணை ஆணையர் தெற்கு பதவி ஏற்ப்பு
மதுரை புதிய காவல் துணை ஆணையர் தெற்கு பதவி ஏற்ப்பு மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த திரு.காரத் கருண் உத்தவ்ராவ் IPS., (தெற்கு) அவர்கள் நேற்று (16.03.2024) பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் இதற்கு முன் விருதுநகர் ஏ.எஸ்.பியாக இருந்தவர்.