திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச பஸ்பாஸை (Free Bus Pass) காவல் ஆணையர் அவர்கள் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வகையில் இலவச பஸ்பாஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார்கள்.அதன்பேரில், மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, […]
Month: January 2025
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நத்தம் விளாம்பட்டி பகுதியைச் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி ராமச்சந்திரன் என்பவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் ஒரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி ராமச்சந்திரனை செங்கோட்டை போலீஸ் கைது செய்தது அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந் அவர்களின் பரிந்துரையின் பெயரில் . மாவட்ட ஆட்சியாளர் திரு.A.K. கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுபடி செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கே எஸ் பாலமுருகன் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் தலை நசுங்கி பலி லாரி ஓட்டுநர் விரைவில் பொன்னேரி காவல்துறை கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்தவர் ஜோஷிதா 24 வயது இவர் இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் பொன்னேரி காவல் நிலையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதி இளம் பெண் ஜோஷிதா தவறி கீழே விழுந்து தலை நசுங்கி துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர் இதைக் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கௌரி […]
உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது.
உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது. உரிமை வழக்குகள் எனப்படுவது, தனிநபர்கள் அல்லது தரப்புகள் இடையே உரிமை மற்றும் பொறுப்புகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கக் குறிக்கோளாக இருக்கும் சிவில் வழக்குகள் ஆகும். இத்தகைய வழக்குகளில் காவல் துறையின் தலையீடு சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேவையற்றது. உரிமை வழக்குகளின் வகைகள்: நிலம் தொடர்பான சிக்கல்கள் பணம் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் தொடர்பான மோதல்கள் விளம்பரத்தால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கை ஏற்றது ஆற்றுக தொடர்பான வழக்குகள் […]
கோழி பந்தயம், அட்டை மற்றும் இதர சூதாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள்..
சித்தூர் மாவட்ட காவல்துறைபத்திரிக்கை வெளியீடு கோழி பந்தயம், அட்டை மற்றும் இதர சூதாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள்.. சித்தூர் மாவட்ட SP ஸ்ரீ V. N. மணிகன்டா சந்தொலு, IPS. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள நகரங்கள், கிராமங்கள், சிவர்கள் மற்றும் பிற பகுதிகளில் கோழி பந்தயம், சீட்டு போன்ற சூதாட்டம் நடத்த முற்றிலும் தடை என சித்தூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ வி கூறினார். பாரம்பரிய விளையாட்டு என்ற பெயரில் சமூக விரோத செயல்களை ஊக்குவிப்பவர்கள் […]
Test Post for WordPress
This is a sample post created to test the basic formatting features of the WordPress CMS. Subheading Level 2 You can use bold text, italic text, and combine both styles. Bullet list item #1 Item with bold emphasis And a link: official WordPress site Step one Step two Step three This content is only for […]
மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு மதுரை சிறை துறை டி.ஐ.ஜி., பழனி அவர்கள் திருச்சி சிறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இவரிடத்தில் நேற்று திரு முருகேசன் அவர்கள் பொறுப்பேற்றார். இதற்கு முன் புழல் சிறையில் பணியாற்றியவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இவர் மதுரை சிறையில் 2005 – 2006 ல் ஜெயிலராக பணிபுரிந்தவர்.2008 கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.பின் திருச்சியிலும் 2018 ல் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்று சென்னை புழல் தலைமை […]
மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று (13.01.2025 ) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர்
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்-2025″ முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, […]









