Police Department News

குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த திரு.A.கருணாகரன், காவல் ஆய்வாளர், நுங்கம்பாக்கம் அவர்களை சென்னை […]

Police Department News

மதுரையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.18.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 54 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) , துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் […]

Police Department News

மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்

Police Department News

மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 18.06.2025 அன்று மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]