Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை 15.09.2017 ஆண்டுதிருமண வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை வழக்கின் எதிரி பால் கண்ணன் என்பவர் வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கு சிவகிரி காவல் நிலையத்தில் குற்ற எண் 245/17,ன்படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு சங்கரன் கோயில் சார்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது இந்த நிலையில் நீதிபதி திரு மகேந்திரவர்மா […]