Police Department News

அருப்புக்கோட்டை அருகே
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகேகுடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை. அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற கணவர். இறந்த பெண் மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்,அவருடன் சேர்த்து மகள்களான ஜெயலட்சுமி, ஜெயதுர்காஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரும் வெட்டி கொன்றுவிட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டார் அவரது பெயர் சுந்தரவேலு எனவும் […]

Police Department News

மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 19.06.2025 அன்று மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]

Police Department News

சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்று, குற்றவியல் வழக்குகளின் நடத்தை, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகளை தவிர்க்கும் வழிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]