மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 25.06.2025 அன்று திடீர்நகர் மற்றும் கோ.புதூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு, போலீஸ் அக்கா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Day: June 25, 2025
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து மறைந்த மதுரை மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜய் பாபு என்பவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் பணியில் சேர்ந்த 2008 ஆம் ஆண்டு காவலர்கள் சக காவல்துறை நண்பர்களால் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 26 […]
மதுரையில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மதுரை வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர்
மதுரையில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மதுரை வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர் 25.06.25 அன்று மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை (RTO ) இணைந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து […]
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 199/20 சட்ட பிரிவு 387, 506 (11) இதச. வழக்கில்கடந்த மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வாரண்ட் எதிரி முகவூர் தெற்கு சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் சக்திவேல் என்பவரை புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சி நாதன் அவர்கள் உத்திரவு படி திருப்பூரில் வைத்து தனி படை எஸ் எஸ் ஐ. இதயத்துல்லா தலைமை காவலர் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 24.06.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.