சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இந்த பதக்கத்துக்கு மதுரை மாநகர் காவல் துறையில் காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடுதல் திருமலை குமார் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா ஆகியோர் […]
Author: policeenews
தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு
தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு மதுரை மாநகரகாவல்அதிகாரிகளின்சேவையைபாராட்டும்விதமாகமதுரை காவல்ஆணையாளர்திரு. லோகநாதன், அவர்கள் அனைவருக்கும்பரிசுகள்வழங்கிகெளரவித்தார்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு 26.02.2025 அன்று காலை முதல் மறுநாள் காலை வரை எந்தவித பாதிப்புகள் இன்றி பணியாற்றிய மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திரு, ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரும் மற்றும் கமாண்டர் படையினர் தீயணைப்பு பிரிவு அவர்கள் சன்னதியில் பங்க்ஷன் நடத்தையிலும் சிறப்பாக பணியாற்றினார்கள்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளையும் மீறி மதுரை மாட்டுத்தாவணி (M.G.R.)பேருந்து நிலையத்தினுல் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை பேருந்து நிலையத்தினுல் பேருந்துகளுக்கும் பயணியர்களுக்கும் இடையூர் ஏற்படும் வகையில் நிறுத்தி வந்தனர் நேற்று 28/02/25 அன்று அவ்வாறு விதியை மீறி நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் அபராதம் விதித்து மேற்படி வாகனங்களை மீட்டு […]
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளிதரன் மற்றும் தலைமை காவலர் […]
விதி அறிந்து விழிப்புடன் இருந்தால் விதியையும் வென்றுவிடலாம் (உயிர் காவலன்)
விதி அறிந்து விழிப்புடன் இருந்தால் விதியையும் வென்றுவிடலாம் (உயிர் காவலன்) எமதர்மனும் சித்திரகுப்தனும் உயிர் பறிக்கும் தங்களது பணியில் கவனமாக பேசி கொண்டு இருக்கின்றனர் சித்திரகுப்தா இன்று நாம் உயிர் பறிக்க போகும் நபர் யார்? பிரபு,அவன் பெயர் சரவணக்குமார் வயது 26 இவருக்கு மனைவி ஒரு குழந்தை இருக்கிறார்கள் அவனின் உயிரை எடுக்கும் நேரத்தை கூறு இன்று காலை 10 மணிக்கு பிரபு இப்போது மணி 9.50 இன்னும் 10 நிமிடத்தில் உயிரை எடுத்து விடலாம் […]
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (21.02.2025) மதுரை மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் […]
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று (21.02.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “உலக தாய்மொழி உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி, இவன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். எனவே இவனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் […]
பெரும்பாக்கம் சென்னை- 131 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
T-15 கண்ணகி நகர் போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயர் 23. 02.2025 ம் தேதி சுமார் 17.00 மணியளவில் T- 16 கண்ணகி நகர் காவல் நிலையம் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு அருகில் வைத்து 1, நிவேதா@ முசல் வ/27,க/பெ பூச்சி@சரத்குமார், எண்:,62,5 வது மாடி, பிளாக்-13, பெரும்பாக்கம் சென்னை-131,2) சலீம் ஷாரிப் வ/23,த/பெ மசூத் ஷாரிப், எண்:19/48, சத்தியமூர்த்தி நகர் வியாசர்பாடி, சென்னை-39,3) பிரமிளா வ/28 க/பெ அன்சர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, […]










