காவல் கரங்கள் திட்டம் துவக்கம் மதுரையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏற்பாட்டில் நகர் போலீஸ் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் இணைந்து கோயில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவோரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் இவ்வாறு திரிந்த 10 பெண்கள் நான்கு ஆண்களை கண்டறிந்து அவர்களை தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர் அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தாய்மடி அமைப்பின் இச்சவையை பொதுமக்கள் பாராட்டி […]
Author: policeenews
கூல் லிப் விற்றவர் கைது
கூல் லிப் விற்றவர் கைது மதுரை கோ. புதூர் எஸ்ஐ சியோன் ராஜா தலைமையில் ஏட்டுகள் சரவணக்குமார் சக்தி மற்றும் போலீசார் சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பள்ளி அருகே டூவீலரில் மாணவர்களுக்கு கூல் லிப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கள்ளந்திரியை சேர்ந்த வீரர் அப்துல்லா வயது 37 என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த 25 மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 பண்டல்கள் கூலிப் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் […]
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் குமரன் தலைமை வகித்தார் மதுரை வடக்கு தாசில்தார் ஆனந்தி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினார். மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது, உதவி பேராசிரியர்கள் தமிழ்மணி, குபேந்திரன், ஆனந்தன், செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முகமது ரபி ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு
மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு மதுரை நகரில் போக்குவரத்து போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே சமயம் விபத்தில் இறந்தோரில் டூவீலரில் வந்தவர்கள் நடந்து சென்றவர்களே முதல் இரு இடங்களில் உள்ளது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை நகரில் வாகன பெருக்கம், போக்குவரத்து விதி மீறல், மோசமான ரோடு, கவனக் குறைவு போன்ற காரணங்களால் தினமும் […]
மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை தடுக்கும் பொருட்டு பைபாஸ் சாலை மற்றும் குரு தியேட்டர் சந்திப்பு சாலைப் பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), மற்றும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருந்தனர்.
மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல்
மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல் மதுரையில் பைபாஸ் சாலை, குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திபில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலது […]
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல்
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல் இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் ‘கூகுள் பே’ மூலமாக சிறிய தொகையை அனுப்பி […]
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் தின உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மக்கள் நல உரிமைகள் கழகம் இணைந்து போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் “போதை இல்லா தமிழகம்” உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், […]
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள்
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (நவம்பர்) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]










