சென்னை: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சாலையோரமாக மின் விளக்குகள் எதுவும் எரியாமல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் இளம்பெண் ஒருவர், ஆடைகள் கிழிந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தார். அவருக்கு அருகில் 2 வாலிபர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர். காவல்துறையினரை கண்டதும் காரில் […]
Day: January 25, 2018
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிக்கு தேசிய விருது
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப். தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் மழுநேர பணியில் இறங்கி நிர்வாகத்தை சிறப்பாக செயலாற்றினார். இதனால் இவரை கௌவரவிக்கும் வகையில் சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தை திறம்பட கவனித்தார் என்ற வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘கபீப்’புக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் […]
திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் கைது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (22). இவர் சென்னை ஆயுதப் படையில் பணிபுரிகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்தார். அவரிடம் திருமண ஆசை காட்டி நெருங்கி பழகினார். இதற்கிடையில், செல்வக்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதுபற்றி தெரியாத மாணவி, தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் அவரையும் செல்வக்குமார் திருமணம் செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மாணவியைப் பார்க்க […]