முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு 27.07.24 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு.. மதுரை இரயில்வே சந்திப்பு நுழைவு வாயிலில் காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் […]