மதுரை மாவட்டம் தனியார் மருத்துவமனையில் பெண் பணியாளர் கொலை மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது ( 75)இவருக்கு ஆறு மகன்கள், மூணு மகள்கள், உள்ளனர்;முத்துலட்சுமி உள்பட இவரது குடும்பத்தினர் ஆறு பேரும் மதுரை உத்தங்குடி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் உள்ளனர்., முத்துலட்சுமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை வணிகச் சென்ற […]
Day: July 16, 2024
மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி
மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் மனைவி கனிமொழி இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான கணவன் குடித்து வந்து குழந்தைகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளான்இந்த நிலையில் போதையில் மகளின் தலையை முடியை பிடித்து வெட்டிக்கொள்ள முயன்றார்,மகனைப் பிடித்து தலையை சுவற்றில் முட்ட செய்தார்.மகன் -மகளிடம் உயிரைக் காப்பாற்றமனைவி சப்பாத்தி கட்டை உள்ளிட்டதோசை கல் தலையில் அடித்து அரிவாள் மனையால் […]
சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!
மதுரை மாவட்டம் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!! காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த மூன்று நாட்களாக சென்னையின்ண முக்கிய பகுதிகளுக்கு சென்று காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமா குற்ற ப் பின்னணியினுடைய ரவுடிகளின் வீடுகளுக்கும் விசிட் அடிக்கும் காவல்துறையினர், அவர்களின் குடும்ப […]
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி|உத்தரவு போட்ட காவல் ஆணையர்! 77 பேர் அதிரடி கைது.. மரண பீதியில் ரவுடிகள்!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி|உத்தரவு போட்ட காவல் ஆணையர்! 77 பேர் அதிரடி கைது.. மரண பீதியில் ரவுடிகள்! சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy […]
எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்
எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிவுறுத்தல் தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் தமிழகத்தின் […]





