Police Recruitment

சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள். ஜெயசூர்யா வயசு இருவத்தி அஞ்சு சுபாஷ் வயசு 23 இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்து தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30 தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணை பகுதியில்ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் எட்டு பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Police Recruitment

குசவன்குண்டில்பொதுமக்கள்சாலைமறியல்

மதுரை மாவட்டம் குசவன்குண்டில்பொதுமக்கள்சாலைமறியல் மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டகுசவன்குண்டு கிராமத்தில் பில்லத்திகருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகளாக;குசவன்குண்டு, குதிரை குத்தி,சோளங்குருணி,வலையங்குளம்,எஸ்.ஆலங்குளம், திருமங்கலம் ,வலையங்குளம் போன்ற பல் ஒரு ஊரில் உள்ளனர். குசவன்குண்டு தொகுதியைச் சேர்ந்த முத்தையா மற்றும் தம்பி வீரணன் ஆகியோர் இந்தக் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதற்கு சொந்தமானஇடங்கள் என்றும் மற்ற வாரிசான ராஜம்மாள் பெயரில் போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த கிராமத்து பொதுமக்கள் கோயில் நிலம் போலே […]

Police Recruitment

மதுரை மாவட்டம்வீடு கட்ட முதல் தவணை பணத்தை வழங்கிய பவுண்டேஷன்

மதுரை மாவட்டம்வீடு கட்ட முதல் தவணை பணத்தை வழங்கிய பவுண்டேஷன் மதுரை மாவட்டம் வடுகப்பட்டியில் தத்தெடுத்த கிராமத்தில் வீடு கட்ட முதல் தவணையாக பணத்தை வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், வடுகபட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக,அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவச வீடு கட்டித் தரும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு ஏழு லட்சம் விகிதம் முதல் தவணையாக ஒன்ற லட்சம் காசோலை ஜோய்ஆலுக்காஸ் ஷோரூம் மேலாளர் அஜோஜோனி வழங்கினார். முன்னதாக சமயநல்லூர் காவல்துறை […]

Police Recruitment

மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர்

மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமன் , தலைமை காவலர் […]

Police Recruitment

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (29.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Recruitment

மதுரை மாநகரில் செல்போன் திருடனை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆணையர்

மதுரை மாநகரில் செல்போன் திருடனை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகரம் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலை காவலர் 215 திரு‌.குப்பு பாண்டி அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்

Police Recruitment

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு நாடு முழுதும், மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், ஹாசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அதாவது, ‘பாரதிய […]

Police Recruitment

புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல்

புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல் மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நேற்று திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை […]

Police Recruitment

மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது

மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது மதுரை குடல் புதூர் போலீசார் ஆனையூர் கோச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்போது பிடிபட்ட மகாத்மா காந்திநகர் சேர்ந்த தளபதி 25 வயது பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் ராஜ் 21 வயது ஆகியோரை பிடித்து விசாரித்த போதுகஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து […]

Police Recruitment

மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது

மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது மதுரை குடல் புதூர் போலீசார் ஆனையூர் கோச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்போது பிடிபட்ட மகாத்மா காந்திநகர் சேர்ந்த தளபதி 25 வயது பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் ராஜ் 21 வயது ஆகியோரை பிடித்து விசாரித்த போதுகஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து […]