மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த […]
Day: June 26, 2025
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் லேப்டாப் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து திருடப்பட்ட இரண்டு லேப்டாப்களையும் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த சார்பு ஆய்வாளர்திரு.மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் 2927 திரு.கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர […]