மதுரை செல்லூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலையில் 3 பேர் கைது மதுரை செல்லூர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 33). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது நண்பர் மதனுடன் செல்லூர் சிவன் கோவில் தெரு அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் பிச்சைமணி, நண்பர் மதனை ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பிச்சைமணி படுகாயமடைந்தார். அவரை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் […]
Day: June 21, 2022
திருச்சி மாநகரத்தில் ஒரே நாளில் 37 பேர் கைது
திருச்சி மாநகரத்தில் ஒரே நாளில் 37 பேர் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.அதன்படி திருச்சி மாநகரத்தில் இன்று காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. 21.06.2022 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டார்கள். மேலும் உடல் வலிமையை மேம்படுத்தவும், மனச்சோர்வை போக்கும் வகையில் யோகா […]
மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது
மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது மதுரை கீழவளவை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது-30 இவர் நேற்று காலை வீட்டிலிருந்து கூலி வேலைக்காக உடன் பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது அட்டப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அய்யனார் வயது 22 வாதியை வழிமறித்து கத்தியை காட்டி Rs-200 பறித்துள்ளார் பின்பு வாதி கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து […]