Police Department News

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டு

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டுமதுரை ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ளசோலைஅழகுபுரத்தில்இருசக்கரவானகம்காணவில்லை,காவல்நிலைய த்தில் புகார்!வாடகைவீட்டில்குடியிருந்துவரும்L.K.ஹரிகுமார்29/2022என்பவர்Alemicஎன்றமருந்துகம்பெனியில்சேல்ஸ்ரெப்ரசன்டேடிவ்ஆகவேலைபார்த்துவருகிறார்.அவர்தனக்குசொந்தமானTN64C5213என்றவாகனத்தைவீட்டிற்க்குகீழேஇரவு9.00மணிஅளவில்வழக்கம்போல்நிறுத்திவிட்டு12/06/2022பூட்டிசென்றுபினகுஇரவு10.30மணிக்குவந்துபார்த்தபோது.வாகனத்தைகாணவில்லை.பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்கவில்லை.இன்று14/6/2022தேதி 17.00மணிக்கு,B6 ஜெய்ஹிந்துபுரம்காவல்நிலையத்தில்(குற்றப்பிரிவில்)புகார் கொடுத்து உள்ளனர்.இதுசம்பந்தமாகB6ps, குற்றபிரிவுஆய்வாளர், திருமதி.சாந்தனமாரிஅவர்கள்உத்திரவுபடிசிறப்புசார்ஆய்வாளர்,ராமகிருஷ்ணன்அவர்கள்வழக்குபதிவுவிசாரணைநடத்தியும்வாகனத்தைதேடிவருகிறார்கள்.

Police Department News

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைது

மதுரைஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்!5 பேர் கைதுமதுரை மாநகர்பகுதிஆசாரிதோப்பில்முன்விரோத்தில்தாக்குதல்நேற்று5பேர்கைது,14.6.2022அன்றுமதுரைமாநகர்பகுதியில்உள்ளஆசாரிதோப்புவைசேர்ந்தவர்,பழனிச்சாமி44/22 இவருக்கும்அதேபகுதியைசேர்ந்தமுருகனுக்கும்இடையேமுன்விரோதம்இருந்துவந்தது.இந்த நிலையில் பழனிச்சாமிஅவரைவழிமறித்த5பேர்ஒன்றுசேர்ந்துசரமாரியாகதாக்கியுள்ளனர். உடனேஇதுசம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்புகார்செய்தார்.தாக்குதல்சம்பந்தமாக E2மதிச்சியம்காவல்நிலையத்தில்போலீசார்வழக்குபதிவுசெய்து, பழனிச்சாமிஅவரைதாக்கிய, 1) முருகன், 2)சூர்யா என்ற கபடி சூர்யா, 3)மாரிமுத்து என்றஆட்டுமாரி, 4)வெங்கடராஜேஷ்,5)அபிஸ்குமார்,ஆகிய 5 பேரையும் கைது செய்தனர் மேலும் விசாரணை மே‌ற்கொ‌ண்டுவருகின்றானர்.

Police Recruitment

Rowdy from Madurai,arrested under goondas

Rowdy from Madurai,arrested under goondas On 14.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Alagupandi, male, aged 30/2022 sonof Krishnan and residing at Kaliyamman Kovil North Street, Anaiyur, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of public order in Madurai […]

Police Department News

மதுரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் நூல் வெளியீட்டு விழா

மதுரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் நூல் வெளியீட்டு விழா மதுரை நெல்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் K.ஹக்கீம் அவர்கள் எழுதிய தகவல் பெறும் உரிமை என்னும் சட்ட நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ் சங்கத்தில் 11.06.2022 ஞாயிறு அன்று நடந்தது முன்னால் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் நூலை வெளியிட்டார் தமிழம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் 53 பேருக்கு விருதுகள் வழங்கினர். நிழ்ச்சிக்கு வழக்கறிஞர் நல்வினை […]