Rowdy from Madurai Perungudi arrested under goondas act On 17.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Ayyanar @ Valakkai Ayyanar, male, aged29/2022 son of Lakshmanan and residing at North Street, Anna Nagar, Perungudi,Madurai under Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in amanner prejudicial to the […]
Day: June 19, 2022
ஆன் லைன் காதலனை நம்பி மதுரை வந்த சென்னையை சேர்ந்த சிறுமி காவல் துறையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ஆன் லைன் காதலனை நம்பி மதுரை வந்த சென்னையை சேர்ந்த சிறுமி காவல் துறையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான M.G.R. பேரூந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்றிருந்த 15 வயது சிறுமியை இரவு அலுவலில் இருந்த காவலர்கள் அழைத்து விசாரணை செய்ததில் மேற்படி சிறுமி தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் sharechat என்ற செயலி மூலம் கடந்த ஒரு வருடமாக பழகி வந்த நபரை தேடி மதுரை வந்ததாக கூறியுள்ளார் […]
ஸ்ரீரங்கத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து
ஸ்ரீரங்கத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கிளியர் நல்லூர் கிராமத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவானைக்கோவில் தாண்டி மாம்பழச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என பேருந்து ஓட்டுநர் கத்தியதாகவும், சாலை ஓரத்தில் இருந்த நடைமேடையில் பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது.இதில் பேருந்தில் பயணித்த 40 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்த போது அவர்கள் அனைவரும் அலறி […]
மதுரை அருகே சேண்டலபட்டி அருகேஅனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவர் டிப்பர் லாரியுடன் கைது
மதுரை அருகே சேண்டலபட்டி அருகேஅனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவர் டிப்பர் லாரியுடன் கைது சேணண்டலபட்டி அருகே அணுமதியின்றி மணல் கடத்தியவர் முத்துகாவேரி அவர்களை கீழவளவு- உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிடித்து வழக்கு பதிவு செய்தார்கள் டிப்பர் லாரி ஓனர் கீழையூரை சேர்ந்த காவேரி தலைமறைவுவாக உள்ளார் அவரை தேடிவருகிறார்கள் மணல் கடாத்த பயன்படுத்தியTN-01 AS-8677 எண் கொண்ட டிம்பர் லாரியை சுமார் 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை […]
ஆன்லைன் லோன் – எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு
ஆன்லைன் லோன் – எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு ‘உங்களுக்கு பணக்கஷ்டமா? ஆதார் மட்டும் இருந்தாலே போதும். ஒரு சில நிமிடங்களில் லோன் கிடைக்கும்’ என்ற வாசகங்களுடன் ‘ஆன்லைன் லோன் ஆப்கள்’ தற்போது சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. தினமும் உங்களின் செல்போனுக்கு இரண்டு மெசேஜ் ஆவது இதுபோன்று வரக்கூடும். நாமும் வீண் அலைச்சல் எதுவுமின்றி, சட்டென்று லோன் கிடைக்கிறதே என பணத்தை வாங்கினால் போதும். பின்னர் வாங்கிய கடனுக்கு பல மடங்கு தொகையை திருப்பிக் கட்டுவது மட்டுமின்றி வீண் பாதிப்புக்கும் […]