Police Department News

பாலக்கோடு காவல் துறை புதிய துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

பாலக்கோடு காவல் துறை புதிய துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த திரு. தினகரன் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டதால் . புதிதாக துணை கண்காணிப்பாளராக செல்வி R. சிந்து D.S.P அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய துணை கண்காணிப்பாளருக்கு காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

Police Department News

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி குவாரியை மூட கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி குவாரியை மூட கலெக்டர் உத்தரவு பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தில் கல்குவாரியில் இன்று காலை வெடிவைத்து தகர்க்க்ப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடை பெற்றது.இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளர் வினோத் என்பவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம்.என்று […]

Police Department News

மதுரை பாலமேடு அருகே விவசாயி கொலை. தாத்தாவை!பேரனே கொலை செய்த கொடூரம்!!பேரன்கைது!

மதுரை பாலமேடு அருகே விவசாயி கொலை. தாத்தாவை!பேரனே கொலை செய்த கொடூரம்!!பேரன்கைது! மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள மறவபட்டி பகுதியை சேர்ந்த நல்லதம்பி 65/2022அப்பகுதியில் விவசாயம் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தோட்டத்து வீட்டில் அவர் அறிவாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலையத்தில் நல்லதம்பி கொலை செய்யபட்டுயுள்ளது என்று புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிபடையில் புகார் மனு பெற்ற […]

Police Department News

மதுரையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது லஞ்சஒழிப்பு! போலிசார் நடவடிக்கை

மதுரையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது லஞ்சஒழிப்பு! போலிசார் நடவடிக்கை மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலையில் அடுத்த நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு ரூ 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷ் இடம் கேட்டுள்ளார்.இதுசம்பந்தமாக ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் […]

Police Department News

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் கிணற்றில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் படுகொலை

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் கிணற்றில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் படுகொலை மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள M.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, இவர் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 20 தேதியிலிருந்து பாலாஜியை காணமல் போய்யுள்ளார். இவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் உறவினர்கள், பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், இந்த நிலையில் கவட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்ற சிலர் […]

Police Department News

விளாத்திகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் பணி நீக்கம், தென்மண்டல I. G உத்தரவு

விளாத்திகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் பணி நீக்கம், தென்மண்டல I. G உத்தரவு மதுரை மாவட்டத்தில் உள்ள யா. ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி வயது 42 என்பவர்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை அலங்கநால்லூரை சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்து உள்ளனர். ஆனால் முருகன் அளவுக்குஅதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில் […]

Police Department News

மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம் வெளிநாட்டிலிருந்து பண உதவி வருகிறதா? மதுரை வழக்கறிஞர் DGP யிடம் புகார்

மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம் வெளிநாட்டிலிருந்து பண உதவி வருகிறதா? மதுரை வழக்கறிஞர் DGP யிடம் புகார் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் போலிஸ் டி.ஜி.பி.,யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார் அதில் நாட்டை துண்டாடும் விதத்தில் சில தேச விரோத சக்திகள் செயல்பட்டு வாருகின்றன நாட்டின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அணு உலை அக்னிபாத் உள்பட பல் வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில் வீண் காலதாமதம் ஏற்படுகிறது. […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 3 நபர்கள் கைது

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 3 நபர்கள் கைது மதுரை செல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யபடுவதாக செல்லூர் காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது ஆலோசனையின் பேரில் செல்லூர் சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் தலைமையிலான போலிசார் செல்லூர் ஐயனார் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கிருந்த […]

Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் காவல் உள் கோட்டம் DSP பணியிடமாற்றம், புதிய D. S. P. பதவி ஏற்பு

மதுரை மாவட்டம் மேலூர் காவல் உள் கோட்டம் DSP பணியிடமாற்றம், புதிய D. S. P. பதவி ஏற்பு மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்ட DSP யாக இருந்த பிரபாகரன் அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் திரு.ஆர்லியஸ்ரிபோனிஅவர்கள் புதிய DSP யாக பொறுப்பேற்றார்.இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். திரு,ஆர்லியஸ்ரிபோனிஇவர் குருப்-1 தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரத்தில் காவலர் பயிற்சி மேற்கொண்டு தற்போது மேலூர் DSP யாக 27/7/2022 அன்று பதவியேற்று கொண்டார்.

Police Department News

மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக காவலன் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வு

மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக காவலன் உதவி ஆப் பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை,சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரியை சார்ந்த 100 உதவி பேராசிரியைகள் மற்றும் 1000 மாணவிகளுக்கு இன்று (29.07.22) காவல் உதவி செயலி (KAAVAL UTHAVI APP ) பதிவிறக்கம் செய்தல்,மற்றும் பயன்படுத்துதல் பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.