திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 27.06.2022 திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே மாவட்ட காவல்துறை சார்பாக நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர் உட்கோட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தில் பணிபுரியும் பணியாளரை பாராட்டியும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு […]
Day: June 28, 2022
மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேலான உத்தரவுபடி மேலூர் DSP அவர்களின் SPL Team மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் போலீசார் நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில் மதுரை அருகே நாயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் ரவிச்சந்திரன் வயது 54, இவர் கோட்டநத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 13 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த […]