விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்யலாமா? விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?கா.ப.கார்த்திகேயன்மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கா.ப.கார்த்திகேயன், மதுரையின் […]
Month: May 2022
ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி!
ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி! தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆபரேஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்தினார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையல், தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா […]
மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.
தொடர்வேலைநிறுத்த போராட்டம்.
மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.தொடர்வேலைநிறுத்த போராட்டம். மதுரை மாநகராட்சியில் ஐந்துமண்டலங்களில் 100வார்டுகள் உள்ளது.இங்கு பணியாற்றும் 4500க்கும்மேற்பட்டதூய்மைப்பணியாளர்கள்மற்றும்1500பொறியியல்பிரிவுபணியாளர்கள்.தொடர்வேலைநிறுத்தபோராட்டத்தைஅறிவித்துள்ளனர்.தூய்மை பணி&குடிநீர்விநியோகபணிகளைபுறக்கணித்துஅவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.மூன்று சங்கம் தலைமையில்போராட்டத்தில்ஆண்கள் சுமார் 700க்கும் மேற்பட்டவர் பெண்கள் 800 நபர்கள் சுமார் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.*கூட்டமைப்பு தொழிற்சங்களின்சார்பில்முன்வைக்கும்கோரிக்கைகள்சுகாதாரப்பிரிவும்கோரிக்கைகள்.*1)மாநகராட்சியில்பணிபுரிந்துவரும் தினகூலிதூய்மை பணியாளர்களைநிரந்தரமாக்கிடஉயர்நீதிமன்றம்(மதுரை கிளை) பிறப்பித்த ஆணையை உடனடியாக நடைமுறைபடுத்தவேண்டும். மேலும் தினக்கூலி பணியாளர்கள்அனைவரையும்நிரந்தரமாக்கிடஉடனேநடவடிக்கைஎடுக்கவேண்டும்.2)நிரந்தரதூய்மைபணியாளர்களுக்கு7வதுஊதியக்குழுநிலுவைத்தொகையைஉடனடியாகபெற்றுதரநடவடிக்கைஎடுக்கவேண்டும்.3)2006ல்பணியில்சேர்ந்ததொகுப்பூதியபணியாளர்களுக்குகாலமுறைசம்பளம்வழங்கவேண்டும்,பழைய பென்சன்திட்டத்தின்கீழ்கொண்டு வரவேண்டும்4)தமிழகஅரசுஅறிவித்தகொரோனகாலஊக்கத்தொகை,௹15000/=உடனடியாகபெற்றுதரவேண்டும்.5)தினகூலி /ஒப்பந்தம்பணியாளர்களுக்கு2021–2022ம்ஆண்டுக்கானதினசம்பளமாககுறைந்தபட்சஊதியக்குழுஅரசாணை62(2 D) ன்படி௹625.00வழங்கிடவேண்டும்.6)கருணைஅடிப்படையில்வாரிசுவேலைக்குபணியாணைவழங்கியதில்”விடுபட்டவர்களுக்கும்”பணியாணைவழங்கிடவேண்டும்.7)வார்டுகாவுன்சிலர்கள்வேலையைசெல்லிமிரட்டுவதை”தடுத்துநிறுத்தவேண்டும்.தூய்மைபணியாளர்கள்வருகைப்பதிவேட்டை,காவுன்சிலர்மேற்பார்வையாளர்கள்கைவிடவேண்டும்.8)வார்டுஊழியர்களைதன்னிச்சையாக”வார்டுவிட்டுவார்டுமாற்றம்செய்வதைஉடனேநிறுத்தவேண்டும்.வார்டுஅலுவலகத்தைகாவுன்சிலர்அலுவலகமாகமாற்றாதே!9)ஒப்பந்தபணியாளர்களின்சம்பளத்தில்பிடித்தம்செய்தஒராண்டுக்குமேலாகவழங்கப்பாடமல்உள்ளE. P. Fபணத்தைபெற்றுத்தரஉடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும். இனிவரும்காலத்தில்P. Fஅலுவலகத்தில்பணம்கட்டுவதைமுறைப்படுத்தவேண்டும்.10)மாநகராட்சியில்அனைத்துப்பபிரிவுபணியாளர்கள்சம்பளத்தில்பிடித்தம்செய்தP.Fநிலுவைத்தொகையைஉடனடியாககிடைத்திடஏற்பாடுசெய்திடவேண்டும்.மேற்கண்ட28அம்சகோரிக்கைகளைநிறைவேற்றிதரமாநகராட்சிநிர்வாகத்திற்கு.தங்கள்உரியஅழுத்தமும்தலையீடுசெய்திடவேண்டுமாறுகூட்டமைப்புதொழிற்சங்களின்சார்பில்கேட்ட்கொள்கிறோம்.நல்லமுடிவைஎதிர்பார்க்கிறோம்.
மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!
மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்! தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மேயர் மீது புகார்மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மதுரை மாநகராட்சியில் மேயர் முன்னிலையிலேயே எந்தவித பாதுகாப்பு உபகரணமுமின்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்களை ஈடுபடுத்திய விவகாரத்தில் மேயர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சியின் மண்டலம் 3 இல் […]
மதுரை மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
மதுரை மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் 30.05.2022 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார்கள். இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M. விக்னேஸ்வரன் அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. T.நாகதீபா, காவல் ஆய்வாளர் வாகனபிரிவு திரு,G. விஜயகாந்த் ஆயுதப்படை […]
மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு
மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்து, ஆய்வாளர் திருமதி. பொன்னருள்அவர்கள்தலைக்கவசம் அணியாமல்வந்தவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம்வழங்கிவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்துபோலீஸ்சார்16/5/2022மாலையில்போக்குவரத்துவிதிமுறைகள்மற்றும்போக்குவிதிமுறையின்அவசியம்குறித்துபொதுமக்கள்மற்றும்வாகன ஒட்டி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மேலூர் நகராட்சி சேர்மன் திரு முகமதுயாசின்மற்றும்மேலூர்துணைசேர்மன், திரு. இளஞ்செழியன் அவர்களும்உள்ளிட்டோர்கலந்துகொகொண்டிருந்தனர்.அப்போதுஅந்தவழியாகவந்ததலைகவசம்அணியாமல்வாகன ஒட்டிகளுக்குசுமார்25நபர்களுக்குதலைக்கவசம்வழங்கிவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி பொன்னருள்அவர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்உடள்நனிருந்தனர்
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு இன்று தர்மபுரி மாவட்ட காவலர் திருமண மண்டபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவலர் முதல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி மாறுதல் 153 நபர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு C.கலைச்செல்வன் IPS அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைத்து பணிமாறுதல் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் […]
சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும்,ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல்
சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும்,ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல் ஒவ்வொரு சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசாலெக்ஷிமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடை வைத்துள்ளேன் இதற்கு தடையின்மை சான்று கேட்டு பழனி நகர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தேன் இது வரை சான்று வழங்கவில்லை. எனவே தடையின்மை சான்று விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் […]
அக்னி வெயிலில் நீர், மோர், மற்றும் பழங்கள் வழங்கி தாகத்தை தீர்த்து வரும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் மற்றும் திரு.கோபி
Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* *
அக்னி வெயிலில் நீர், மோர், மற்றும் பழங்கள் வழங்கி தாகத்தை தீர்த்து வரும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் மற்றும் திரு.கோபிRotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* * இன்று ஞாயிறு 29.05.2022காலை 11.00 அளவில் பெசண்ட் நகர் மாதா கோவில் மற்றும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் , மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெசண்ட் நகர் பகுதிக்கு வருகின்றனர்.இங்கு வரும் […]
சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. V. பாஸ்கரன் அவர்கள்மதுரை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNSஅவர்கள்நியமிக்கப்பட்டுபணியாற்றிவருகின்றனர்.இதில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய8நபர்களுக்கு, மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர், திரு. V. பாஸ்கரன் அவர்கள்சான்றிதழ்வழங்கிபாராட்டுகளைதெரிவித்தார்கள்.மதுரை மாவட்டத்தில் காவல்நிலையங்களில்CCTNS-SOFTWARE-ல்,AbandoedVehicle, PoliceVerification,Theftvehicle , Suspect person, psassPortVeriflcatio,Chargesheet, FRSsoftware, ஆகியசெயலிகளைமுறையாகபயன்படுத்தி,புலனாய்வுக்குஉதவியாகஇருந்தமாவட்டத்தில்08காவலர்களைதேர்வுசெய்து,.மதுரை மாவட்டகாவல்கண்காணிப்பாளர், திரு.வீ. பாஸ்கரன்அவர்கள் நேரில் அழைத்து, சான்றிதழ்வழங்கிபாராட்டுகளைதெரிவித்தார்கள்.