மதுரை அருகே கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அண்ணனை வெட்டிய தம்பி கீவளவு போலிசார் விசாரணை மதுரை அருகே கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேனாக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன் இவர்பிள்ளைமார் தெருகீழவளவில் வசித்து வருகிறார் இவரை இவரதுதம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அவரது வீட்டிலேயே அருவாளினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்த கீழவளவு போலீசார் விசாரணை விசாரணை நடத்தி […]
Day: June 1, 2022
காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டுமென எவரையும் வாய் மொழியாக அழைக்க காவல் துறையினருக்கு அதிகாரம் உண்டா?
காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டுமென எவரையும் வாய் மொழியாக அழைக்க காவல் துறையினருக்கு அதிகாரம் உண்டா? காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு. சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என எவருக்கும் ஒருவரை விசாரணைக்கு வாய்மொழியாக அழைக்க அதிகாரமில்லை. காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு […]
மாநகர்செல்லூர்காவல்நிலையத்தில் வரவேற்பு அறைதிறப்பு!!
மதுரை மாநகர்செல்லூர்காவல்நிலையத்தில் வரவேற்பு அறைதிறப்பு!!காவல் ஆணையர் திரு. செந்தில் குமார் I. P. S. அவர்கள். “குத்துவிளக்கேற்றி” திறந்துவைத்தார்கள்.மதுரை மாநகர் செல்லூர்காவல்நிலையத்தில்வரவேற்புஅறைரூ6லட்சம்மதிப்பில்கட்டபட்டது.அதைமதுரைவைகைகுழுமத்தால்கட்டப்பட்டஅறையைபொதுமக்கள்யாகவரவேற்புஅறை!அதைநீதிமோகன்தலைவர்மற்றும்நிர்வாகஇயக்குனர். மற்றும் வைகைஅக்ரோபுராடெக்ட்ஸ்லிமிமெட்முன்னிலையில்.மதுரை மாநகர்காவல்ஆணையர் திரு. செந்தில்குமார். I. P. S, அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மற்றும் காவலர் அதிகாரிகள், மற்றும் செல்லூர்காவல்நிலைய த்தில், சட்ட & ஒழுங்கு பிரிவுஆய்வாளர்,மற்றும்குற்றபிரிவுஆய்வாளர் மற்றும் ஆண்&பெண்காவலர்கள்மற்றும்பொதுமக்களும்இதில்கலந்துகொண்டார்கள்.
மதுரை மாநகர் V1PS, திருப்பரங்குன்றம்பகுதியில்பகுதியில்தீக்குளிக்கமுயன்றபெண்மீதுவழக்கு
மதுரை மாநகர் V1PS, திருப்பரங்குன்றம்பகுதியில்பகுதியில்தீக்குளிக்கமுயன்றபெண்மீதுவழக்குமதுரை திருப்பரங்குன்றம்பகுதியில்நேற்றுமாநகராட்சிதுணைமேயர்முன்புதீக்குளிக்கமுயன்றபெண்மீதுவழக்குபதிவு!மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று மாநகராட்சி துணை மேயர் முன்பு, வெயிலுக்குஉகந்தஅம்மன்கோவில்அருகேபூக்கடைவைத்துவியாபாரம்செய்யும், பிரேமலதா45/2022 என்பவர்தீக்குளிக்கமுயற்சிசெய்தார்.அதனைபோலீசார்தடுத்துவிட்டனர்.இந்த நிலையில் மாநகராட்சி மண்டல 5ல்உதவிகமிஷனர்திரு.மயிலேறிநாதன்அவர்கள்கொடுத்தபுகாரின்அடிப்படையில்பிரேமலதாமீதுபலீசார்வழக்க்பதிவுசெய்துஅவரைகைதுசெய்யப்பட்டது.அதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
2 காவல் துணை ஆணையர் உள்பட காவல் துறையில் 18 பேர் ஓய்வு
2 காவல் துணை ஆணையர் உள்பட காவல் துறையில் 18 பேர் ஓய்வு மதுரை மாநகரில் 60 வயதை கடந்த போலிஸ் துணை கமிஷனர்கள் சோமசுந்தரம் ரவிகுமார் உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வாளர் கீதா ரமணி உதவி ஆய்வாளர்கள் போஸ் மாரியப்பன் ஒச்சாத்தேவன் சேகர் அசோகன் விஜயகுமார் மாரிசாமி ராமச்சந்திரன் ஆண்டவன் செல்வராஜ் செல்வம் முத்துகிருஷ்ணன் முதுநிலை நிர்வாக அதிகாரி கோபால கிருஷ்ணன் தூய்மை பணியாளர் லெக்ஷிமி ஆகிய 18 பேர் ஓய்வு பெற்றனர் அவர்களுக்கு நேற்று […]
01.06.2022 நந்தனம் அரசுகல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மரம் நடும் விழாவில் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
01.06.2022 நந்தனம் அரசுகல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மரம் நடும் விழாவில் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இன்று சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் 46 வது பட்டமளிப்பு விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் திரு. கிருஸ்டின் ஜெயசில் தலைமையில், டாக்டர் பசுமை மூர்த்தி முன்னிலையில் மரங்கள் நடும் விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்IPS அடையாறு துணை ஆணையர் திரு. மகேந்திரன்iPS , சாஸ்திரி நகர் […]
தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர். தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்ஐ செந்தில் முருகன் தலைமையில், எஸ்ஐ முரளி, சிறப்பு எஸ்ஐகள் ராமச்சந்திரன், செந்தில்குமார், ஏட்டுகள் வேணுகோ பால், குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தர்மபுரி- அரூர் மெயின் ரோட்டில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட் டனர். மேலும், சுற்றுப் புற […]
தூய்மைபணியாளர்கள்பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவு!! பணியாளர்கள் போராட்டம்வாபஸ்
தூய்மைபணியாளர்கள்பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவு!! பணியாளர்கள் போராட்டம்வாபஸ்மதுரை: மாவட்டஆட்சியர்திரு.அனீஷ்சேகர்அவர்கள்முன்னிலையில் இன்று நடைபெற்ற 5ஆம் கட்டபேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டதைதொடர்ந்து,போராட்டம் ஒத்திவைத்தனர்.மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்.01.06.2022முதல்தூய்மைபணியாளர்கள் பணிக்கு செல்வார்கள்.எனவும் ஒவ்வொடு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்.போராட்டக்குழுஒருங்கிணைப்பாளர், திரு. M. பாலசுப்பிரமணியன்பொதுசெயலாளர்,மதுரைமாநகராட்சிதொழிலாளர்சங்கம்(சிஐடியு) தெரிவித்துள்ளார்.
நேற்று 31.05.2022 தேதி சித்தார் SBI வங்கி எதிரில் முருகன் எனபவருக்கு சொந்தமான தங்கம் மளிகை ஸ்டோரில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் / குட்கா எனும் போதை பொருட்கள் விற்பனை
நேற்று 31.05.2022 தேதி சித்தார் SBI வங்கி எதிரில் முருகன் எனபவருக்கு சொந்தமான தங்கம் மளிகை ஸ்டோரில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் / குட்கா எனும் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்படி மளிகை கடைக்கு சென்று சோதனை செய்ததில் வ் அவரது கடையின் பின்புறம் சாலையில் வைத்திருந்த சுமார் 7 kg குட்காவை பறிமுதல் செய்த பவானி காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து பவானி சிறையில அடைத்தனர். விரைந்து […]
*குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 340 * நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியுமா?*
*குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 340 * நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியுமா?* Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்கள் நிகழுமேயானால் அவற்றை கு. வி. மு. ச பிரிவு […]