லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வந்த இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். கூடல்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நாகராஜ் தலை […]
Month: December 2022
திருடிய பணத்தில் புது மோட்டார் சைக்கிள் – வாட்ஸ்அப் ஸ்டேட்டசால் சிக்கிய வாலிபர்கள்
திருடிய பணத்தில் புது மோட்டார் சைக்கிள் – வாட்ஸ்அப் ஸ்டேட்டசால் சிக்கிய வாலிபர்கள் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி(50). பழ வியாபாரியான இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மினி வேனில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிக்கு பழ வியாபாரத்திற்கு சென்றார். வியாபாரத்தை முடித்து விட்டு 24-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று […]
மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார்.
மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளியில் நடைபெறும் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பங்களையும் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாரண்டஅள்ளி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் வெற்றி, சரவணன், கேபிள் ராஜா ஆகியோரின் உதவியுடன் நகரின் முக்கிய […]
தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி காவலருக்கு பாராட்டு
தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி காவலருக்கு பாராட்டு திருச்சி மாநகரம் கே கே நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜராஜன் தடகளப் போட்டியில் சிறப்பாக பங்காற்றி வரும் இவர் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று அதில் தங்கப் பதக்கம் வென்றார். அதே போல நாகமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் தடகள […]
பாலக்கோட்டில் இ.பீட் ஸ்மார்ட் காவலர் செயலி – டிஎஸ்பி சிந்து தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி
பாலக்கோட்டில் இ.பீட் ஸ்மார்ட் காவலர் செயலி – டிஎஸ்பி சிந்து தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் பள்ளியில் தமிழக அரசு குற்றசம்பவங்களை தடுக்க இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தினார் . இதையடுத்து பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் , காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 119 காவலர்களுக்கு இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலி பயன்படுத்துவது குறித்து டிஎஸ்பி சிந்து தலைமையில் […]
மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள 22 சென்ட் நிலத்தை கிராம மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த […]
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை உலக பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அருகே சுமார்,ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தரமாக தீயணைப்பு நிலையம் அமைக்க, 05/12/2022 அன்று மிகச்சிறப்பாக பூமிபூஜைநடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மதுரை மாவட்ட அலுவலர், திரு. வினோத் அவர்கள், மதுரை மாவட்ட உதவி அலுவலர் திரு பாண்டி அவர்கள் மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]
போலீசாருக்கான ஆணழகன் போட்டி: மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம்
போலீசாருக்கான ஆணழகன் போட்டி: மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார். இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் […]
மதுரையில்வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது
மதுரையில்வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது மதுரை அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் வாய்க்கால் கரைக்கு வந்தார். குழந்தை மாரியம்மன் கோவில் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர். இதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். […]
சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது
சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது மதுரை திருநகர் ஸ்வீட் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் சிறந்த சமூக ஆர்வலர் மதுரை மண்ணின் மைந்தர் பாண்டிய நாட்டு போராளி தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திருமிகு அமீர் அவர்களின் சமத்துவ பிறந்த நாள் விழா கடந்த 5.12.2022 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக […]