Police Department News

சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல்.

சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல். 05/09/2024சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் வண்டல் கிராமத்தில் மதிக்கத் தக்க நபராக பழனி இருப்பதால் ஊரில் நடக்கக்கூடிய திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஊர் பெரியோர்களுடன் முன்னின்று நடத்தி வந்துள்ளார், இதை பொருதுக்கொள்ளமுடியாத நந்தக்குமார், இளையராஜா, மணிகண்டன் என்கின்ற மணிமாறன், மணிமேகலை, விசித்ரா மற்றும் வினிஷா ஆகிய நபர்கள் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஓர் இடத்தில் கூடி நின்று […]