மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாக புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அறையில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 […]
Day: October 16, 2024
தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்)
தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்) இன்று 16.10.2024தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப(DGP )அவர்கள் உத்தரவால் ஆங்காங்கே மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை காவல் துறையினர் செய்துவருகின்றனர்.அதனடிபடையில் […]
J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பெருங்குடி காமராஜ் நகர் தெருவில் தேங்கிகிடந்த மழைநீரை மோட்டார் இன்ஜீன் மூலம் அகற்றிய காவல் ஆய்வாளர் திரு.பிரபு (சட்டம் ஒழுங்கு) அவர்கள்.
J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பெருங்குடி காமராஜ் நகர் தெருவில் தேங்கிகிடந்த மழைநீரை மோட்டார் இன்ஜீன் மூலம் அகற்றிய காவல் ஆய்வாளர் திரு.பிரபு (சட்டம் ஒழுங்கு) அவர்கள். மழையால் பாதிக்கப்பட்ட துரைப்பாக்கம் மற்றும் பெருங்குடி வாழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளை இரவு பகல் பாராமல் J9 துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.பிரபு மற்றும் காவல் துறையினர் அனைவரும் ஆங்கேங்கே ஆய்வு மேற்கொண்டு சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி மற்றும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய உதவி […]
J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் சிறுவர் பள்ளியில் 25 மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்
J9 துரைப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் சிறுவர் பள்ளியில் 25 மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர் மழையால் பாதிக்கப்பட்ட துரைப்பாக்கம் மற்றும் பெருங்குடி வாழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளை இரவு பகல் பாராமல் J9 துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.பிரபு மற்றும் காவல் துறையினர் அனைவரும் ஆங்கேங்கே ஆய்வு மேற்கொண்டு சாலைகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி மற்றும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய உதவி ஆகியவற்றை விரைவாக செய்து வருகின்றனர்.உணவு, தண்ணீர், பிஸ்கட்,மருத்துவ […]