வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Month: April 2025
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி
மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி
மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் 22 ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ. ஜி., போலீஸ் உயர் அதிகாரி முத்துச்சாமி அவர்கள் கலந்து கொண்டார் அவர் பேசுகையில் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதால் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர […]
மதுரையில் முதியவருக்கு உதவிய தலைமை காவலரை பாராட்டிய காவல் ஆணையாளர்
மதுரையில் முதியவருக்கு உதவிய தலைமை காவலரை பாராட்டிய காவல் ஆணையாளர் E1 கோ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரவு நேரத்தில் பழுதடைந்த வாகனத்துடன் நடந்து சென்ற முதியவருக்கு உதவிய தலைமை காவலர் 3380 திரு. செந்தில் பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் 2851 திரு. தங்கராஜன் ஆகியோரின் நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி […]
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் 04 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் 04 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 15.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022- ஆம் ஆண்டு 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மருதாணிகுளம் பகுதியைச் சேர்ந்த முத்து இருள்(31) சுரேஷ்குமார்(27) தேவயானி(28) சிவகங்கை […]
ஆயுதத்துடன் வாலிபர் கைது
ஆயுதத்துடன் வாலிபர் கைது மதுரை தெப்பக்குளம் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் குமார் அவர்கள் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள டோபி காலனி வழியாக போலீசாருடன் ரோந்து பணி மேற்கொண்டார் அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அவர் கீரை துறை ஜோடியா முத்தையா பிள்ளை தெரு முருகன் மகன் சரவணக்குமார் வயது 26 என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் […]
மதுரையில் திருடு போன சரக்கு வாகனம் பல்லடத்தில் சிக்கியது
மதுரையில் திருடு போன சரக்கு வாகனம் பல்லடத்தில் சிக்கியது மதுரையில் திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் போலீசார் பல்லடத்தில் மடக்கி பிடித்து இருவரை கைது செய்தனர் மதுரை சி எம் ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது 31 இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அவர் விளக்குத்தூண் காவல் […]
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு இளைஞர் கைது
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு இளைஞர் கைது மதுரை அவனியாபுரம் பகுதியில் பெண்ணிடம் தங்க நகையை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் நாகப்பா நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி வீட்டுக்கு நடந்து சென்றபோது புதர் மறைவில் இருந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து […]
காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது மதுரை புறவழிச்சாலை பகுதியில் கடந்த 14,10,2017 அன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதை அடுத்து […]
திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு
திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக அமைக்கப்பட்ட புதிய காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவுக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜதுரை அவர்கள் தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யப்ரியா பாலாஜி அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம் மணிச் செல்வம் ஆகியோர் முன்னிலை […]