மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உள்பட மொத்தம் 12000 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது முதல் கட்டமாக நேற்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் […]
Month: April 2025
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல். ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சிநாதன் அவர்கள் உத்திரப்படிசிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர்கள் வாகன சோதனை போது ராயகிரி பக்கம் வைத்து TN 79 E 3274 Tata Ace அதில் 1300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது வாகனத்தை ஓட்டி வந்ததுரைசாமிபுரம் குருசாமி மகன் […]
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில் குமார், மற்றும் சுப்பையாபுரம் மானூர் தாலுகா சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டிஇருவரும் சிவகிரியில் கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல் கிஷோர் உத்திரப்படி இரண்டு […]
மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்
மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 07.03.2024 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா பற்றி […]
மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மதுரை திருவாத வூரைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மகன் கார்த்திக் வயது 27 இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டிஎன் 46 எம் 55 77 ) போது அந்த காரை போலீசார் சோதனை இட்டனர் காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர் இந்த வழக்கு மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது மதுரை […]
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., ( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் ஜம்ஜம் வரை) டவுன்ஹால் தெற்கு மாசி […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 23.04.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 73 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) மற்றும் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் […]
பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்:
பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்:மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, காவலர் பூலாடி என்பரின் குழந்தை செல்வன்.பிரதீப் குமார் என்பவர், சென்னை ஆவடியில் நடைபெற்ற கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற அக்குழந்தையை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., […]
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி