திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதிகளில் நாச வேலை தடுப்பு சோதனை திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதால்,27.10.2025, மதியம் 11.45 மணி முதல் 12.45 மணி வரை, திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர், வெடிகுண்டு கண்டறிதல் படை திரு. நெல்சன் மற்றும் ஊழியர்கள், கெனல் திருநெல்வேலி உதவி சப்-இன்ஸ்பெக்டர், மோப்பநாய் செல்வி மற்றும் கையாளுபவர் ஆகியோர் முன்னிலையில், திருச்செந்தூர் ரயில்வே நிலைய வளாகம், […]
Month: October 2025
விருதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன் நாசவேலை தடுப்பு சோதனை
விருதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன் நாசவேலை தடுப்பு சோதனை 25.10.2025 அன்று காலை 08.30 மணி முதல் காலை 09.40 மணி வரை விருதுநகர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஆர்.பி.எஃப்./விருதுநகர், மற்றும் ஸ்ரீ.முரளி, துணை ஆய்வாளர் ஆகியோர், வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன், மோப்ப நாய் வெற்றியுடன் விருதுநகர் ரயில் நிலைய நடைமேடை, ரயில்கள், மற்றும் இரயில்வே கிராசிங், பார்க்கிங் பகுதியில் நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது எந்தவித வினோத பொருள்களும் கண்டுபிடிக்கப்பட […]
Accused Sentenced to undergo Life Imprisonment in a POCSO Act Case.
Accused Sentenced to undergo Life Imprisonment in a POCSO Act Case. In a significant judgment delivered on 25th October, 2025, by the Special Court for POCSO Act., cases in Chengalpattu, sentenced one Samuvel, A/34, a resident of Ezhil Nagar, Kannagi Nagar, Chennai -97, to undergo life imprisonment for committed Aggravated Penetrative Sexual Assault of a […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல், வ/34, என்பவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கிண்டி, […]
வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு
வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு காவலர் வீர வணக்க நாளாக ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வாரம் முழுவதும் மறைந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் காவல் ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட வீர வணக்க சின்னம் அடங்கிய வாகனம் மூலம்24.10.2025 அன்றுமதுரை பப்ளிக் ஸ்கூல் மற்றும்பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர்களுக்குவீர மரணம் அடைந்த காவலர்கள் பற்றி எடுத்துரைத்தும் மரியாதை செய்யும் விதமாக மலர்கள் […]
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம்
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம் மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை கொடிஅசைத்து துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ந்தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ம் தேதி […]
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், அதிக ஆயுதமேந்திய சீன துருப்புக்களின் தாக்குதலில் 10 வீரமிக்க காவல்துறையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். அப்போதிருந்து, இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது தேச சேவையில் காவல்துறையினரின் உச்சபட்ச தியாகத்தை கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, 09 RPF பணியாளர்கள் உட்பட 186 காவல்துறை/மத்திய ஆயுதப்படை காவல் […]
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது, ரூ.2,40,000 அபராதம்
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது, ரூ.2,40,000 அபராதம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் – மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் தோட்டத்தில் சுற்றி கட்டப்பட்ட கம்பியில் மின்சாரம் செலுத்தி காட்டு பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டா சொக்கன்(47), முருகேசன்(60), பழனிச்சாமி(47), துரைசாமி(70), ராமசாமி(55) உள்ளிட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி கறியை […]
சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டம்…மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டனர் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் சரவணகுமார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் செயலாளர் ஈஸ்வரன் […]
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர்
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் 05-10-2025 இன்று நடைபெற்ற நலிந்தவர்களுக்கு தீபாவளி வஸ்திர தானம் நிகழ்ச்சி பேரவைத் தலைவர் O.V.R.M. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R. வெங்கடேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். முன்னாள் MLA S.S. சரவணன், A.R. மஹாலெட்சுமி, துணைவட்டாட்சியர் O.S. வெங்கடேஷ், ,நிலையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் K.K. பானுமதி, பேரவை […]










