வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. செப்டம்பர் 23, 2022-ஆம் ஆண்டு, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தனியாக இருந்தபோது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த எதிரிகள் 1) அற்புதராஜ், வ/29, மற்றும் 2) அருண், வ/31, ஆகிய இருவரும், குளிர்சாதனப் பெட்டியைப் பழுதுபதற்காக வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்ததைப் […]
Month: October 2025
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார் கடந்த 26.10.2025 அன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது மறைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்ற […]
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள்
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள் வருடந்தோறும் அக்டோபர் 21 ந் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” அனுசரித்து மதுரை மாநகர ஆயுதப் படையில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் […]
திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதிகளில் நாச வேலை தடுப்பு சோதனை
திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதிகளில் நாச வேலை தடுப்பு சோதனை திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதால்,27.10.2025, மதியம் 11.45 மணி முதல் 12.45 மணி வரை, திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர், வெடிகுண்டு கண்டறிதல் படை திரு. நெல்சன் மற்றும் ஊழியர்கள், கெனல் திருநெல்வேலி உதவி சப்-இன்ஸ்பெக்டர், மோப்பநாய் செல்வி மற்றும் கையாளுபவர் ஆகியோர் முன்னிலையில், திருச்செந்தூர் ரயில்வே நிலைய வளாகம், […]
விருதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன் நாசவேலை தடுப்பு சோதனை
விருதுநகர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன் நாசவேலை தடுப்பு சோதனை 25.10.2025 அன்று காலை 08.30 மணி முதல் காலை 09.40 மணி வரை விருதுநகர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஆர்.பி.எஃப்./விருதுநகர், மற்றும் ஸ்ரீ.முரளி, துணை ஆய்வாளர் ஆகியோர், வெடிகுண்டு கண்டறிதல் படையினருடன், மோப்ப நாய் வெற்றியுடன் விருதுநகர் ரயில் நிலைய நடைமேடை, ரயில்கள், மற்றும் இரயில்வே கிராசிங், பார்க்கிங் பகுதியில் நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது எந்தவித வினோத பொருள்களும் கண்டுபிடிக்கப்பட […]
Accused Sentenced to undergo Life Imprisonment in a POCSO Act Case.
Accused Sentenced to undergo Life Imprisonment in a POCSO Act Case. In a significant judgment delivered on 25th October, 2025, by the Special Court for POCSO Act., cases in Chengalpattu, sentenced one Samuvel, A/34, a resident of Ezhil Nagar, Kannagi Nagar, Chennai -97, to undergo life imprisonment for committed Aggravated Penetrative Sexual Assault of a […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. அக்டோபர் 10, 2020 ஆம் ஆண்டு, கிண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்த சாமுவேல், வ/34, என்பவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கிண்டி, […]
வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு
வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு காவலர் வீர வணக்க நாளாக ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வாரம் முழுவதும் மறைந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் காவல் ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட வீர வணக்க சின்னம் அடங்கிய வாகனம் மூலம்24.10.2025 அன்றுமதுரை பப்ளிக் ஸ்கூல் மற்றும்பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர்களுக்குவீர மரணம் அடைந்த காவலர்கள் பற்றி எடுத்துரைத்தும் மரியாதை செய்யும் விதமாக மலர்கள் […]
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம்
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம் மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை கொடிஅசைத்து துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ந்தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ம் தேதி […]
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், அதிக ஆயுதமேந்திய சீன துருப்புக்களின் தாக்குதலில் 10 வீரமிக்க காவல்துறையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். அப்போதிருந்து, இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது தேச சேவையில் காவல்துறையினரின் உச்சபட்ச தியாகத்தை கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, 09 RPF பணியாளர்கள் உட்பட 186 காவல்துறை/மத்திய ஆயுதப்படை காவல் […]










