Police Department News

ரூ. 57 லட்சம் மோசடி: பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது

ரூ. 57 லட்சம் மோசடி: பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:- மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் […]

Police Department News

ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது

ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. […]

Police Department News

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜ்குமார் (வயது.24) இவர் இஞ்னியரிங் முடித்துவிட்டு ஓசூரில் உள்ள அமேசான் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்,இவரது பக்கத்து ஊரான ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (வயது.22), இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்,ராஜ்குமார், பிரியர்தர்ஷினி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் […]

Police Department News

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.கொரோனா தொற்று உறுதியான 2 பேரும் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு […]

Police Department News

அதிவேகமாக வந்த பைக் வடை கடைக்குள் புகுந்தது- கொதிக்கும் எண்ணெய் சிதறியதில் 2 பேர் காயம்

அதிவேகமாக வந்த பைக் வடை கடைக்குள் புகுந்தது- கொதிக்கும் எண்ணெய் சிதறியதில் 2 பேர் காயம் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). இவர் நேற்று இரவு மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார். அழகப்பன் நகரில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த வடை கடைக்குள் புகுந்தது. அங்கு வடை சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய் நாலாபுறமும் சிதறியது. […]

Police Department News

இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- போதை வாலிபர்கள் 2 பேர் கைது

இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- போதை வாலிபர்கள் 2 பேர் கைது மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி திவ்யா (வயது 28). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் எந்த நேரமும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அங்குள்ள பெண்களையும் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அந்த கும்பல் கடந்த சில […]

Police Department News

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் பணியாளர்களுக்கு துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் நாரயணன் முன்னிலையில், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், மாரிமுத்து, தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது […]

Police Department News

போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை

போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மதுரை மாநகரில் புகையிலை, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை பிடிக்க வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லா குளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீ சார் நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி […]

Police Department News

இலக்கியசுடர் விருது பெற்ற காரியாபட்டி சார்பு ஆய்வாளர்

இலக்கியசுடர் விருது பெற்ற காரியாபட்டி சார்பு ஆய்வாளர் மகிழ்ச்சி அடைகிறேன்.சிறு வயது முதலே ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய் மாற பல முயற்சிகள் செய்தும் உபயோகிக்கப்படாத ஒருவனாகவே இருந்தேன்.கல்லூரி காலத்தில் கூட ஒரு கவிதை புத்தகம் எழுதி , பெரு முயற்சிக்குப் பின் வெளியிடப்பட்டது. இருப்பினும் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. காலப்போக்கில் முயற்சிகள் முயற்சிகளாகவே போய்க்கொண்டிருந்தன.பேஸ்புக் தளம்கருத்துக்களை பரிமாறும் களமாக மாற்றிக் கொண்டேன்.இந்த தளம் என்னுடைய எழுத்துக்களை பல வாசகர்களிடம் கொண்டு சென்றது.என் எண்ணங்களை வாசித்தவர் பலர்,நேசித்தவர் சிலர், […]

Police Department News

அரசு பெண் அலுவலரிடம் நகை பறிப்பு

அரசு பெண் அலுவலரிடம் நகை பறிப்பு அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம […]