Police Department News

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு! பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அவர்கள பணியை பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 100 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்ள்ளது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த உதவி […]

மதுரையில் கைக் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பெண்ணிற்கு உதவிய மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் வீடுகளில் நடத்தபட்ட சோதனையில் ரூ.12,000/- மதிப்புள்ள 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

National Police News

தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி

தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி சோழவந்தான்அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில் […]

Accidents

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!!

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!! சிவகங்கை ஆயுதப்படை காவலர் திரு.யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Police Department News Traffic Police News

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம் 44 வது ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து போலிசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27 ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் […]

Categories

Reporters ID Card

Recent Posts

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Find Us

Address
No.54, POLICE e NEWS Complex, 1st Floor
New Mosque Street, T.H Road
Ponneri, Chennai - 601204

Hours
Monday—Friday: 10:00AM–6:00PM
Saturday & Sunday: 10:00AM–3:00PM