மதுரை ஜெய்ஹிந்த்திபுரம்காவல்துறையினருக்கு காவல்ஆணையர் திருலோகநாதன்அவர்கள் பாராட்டு
மதுரை ஜெய்ஹிந்த்திபுரம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள் பாராட்டுமதுரை மாநகர்எம். கே. புரத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் 34/2025என்பவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் ஆதரவாளர்களான சரவணகுமார்19/2025மற்றும் கார்த்திகேயன் 20/2025 ஆகிய இருவரையும் 5 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி வத்தலகுண்டு பகுதியில் சிவமணி என்பவர் கொலை செய்த […]


















































































































































