Madurai city traffic police to facilitate the free flow of traffic due to the proposed construction of pillars on Alagarkovil road near Melur road junction (outpost junction), the Alagarkovil road stretch from Alagarkovil road – Tallakulam Perumalkovil junction to Pandian hotel junction will undergo changes in traffic movement from 20.02.2022 (Sunday) onwards The oneway traffic […]
Month: February 2022
Dr.பசுமைமூர்த்தி அவர்கள் கடந்த பத்து வருடமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் 10000 க்கு மேலான மரக்கன்றுகள் நட்டு சாதனை
Dr.பசுமைமூர்த்தி அவர்கள் கடந்த பத்து வருடமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் 10000 க்கு மேலான மரக்கன்றுகள் நட்டு சாதனை 7.2.2022 இன்று அடையாறு,சாஸ்திரி நகர் சீனிவாச பெருமாள் கோயில் அருகில் ,J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,சந்திரமோகன் மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,தெய்வசாமி , தலைமை காவலர் திரு,பிரபுதாஸ் ஆகியோருடன் இணைந்து சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலூர் அருகே நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட ஒருவர் கைது கார் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை
மேலூர் அருகே நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட ஒருவர் கைது கார் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை நேற்று இரவு நாயத்தான்பட்டி தனியார் பெட்ரோல் பங்கில் மணப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் என்பவர் அவரது காருக்கு Rs-600/- பெட்ரோல் போட்டுள்ளார் அதில் Rs-500/- கள்ளநோட்டை பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார் அவர் கொடுத்த ரூபாயில் சந்தேகம் ஏற்படவும் மேற்படி வெங்கடேசன் சரவணனை பிடித்து கொண்டு […]
மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான பகுதியில் போலீஸ் அணிவகுப்பு
மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான பகுதியில் போலீஸ் அணிவகுப்பு மதுரை உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பதட்டமான பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு நடத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆணந்த் சின்ஹா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீரைத்துரை, சிந்தாமணி பகுதியில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில்போக்குவரத்து விதி முறைளை மதித்து வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தெப்பக்குளம் பகுதியில்போக்குவரத்து விதி முறைளை மதித்து வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 05.02.22 மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளீர் கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வாக சாலை விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தும், சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காரங்கள் வழங்கியும் அறிவுரைகள் கூறியும், […]
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை 5.மணி அளவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு.S.பழனிக்குமார் அவர்கள் இரு சக்கர வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் வழங்கினார்இவர்களுடன் இணைந்து அல்ட்ரா அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியார்கள் விபத்து நடக்காமல் இருக்க விழிப்புணர்வு நாடகம் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மேலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து
மதுரை மேலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் எல்லைக்குட்பட்ட வள்ளாளபட்டி கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் திரு. ராமராஜன் அவர்களின் தலைமையில் விரைந்து சென்று தீயை போராடி அணைத்து பெரும் விபத்தை தடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி யில் சிவகங்கைமாவட்டம், குன்றக்குடி சகரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி, மணிமொழி அவர்கள் மற்றும் தலைமை காவலர்,திரு. கண்ணதாசன் அவர்களும்காரைக்குடி சகரம்சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெயமணி அவர்களும் பாதுகாப்பு பணியில் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தப்புளியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜான்சன் வயது 28/22, அவர்கள் ஆவணமின்றி கொண்டு வந்த 65,560/- மற்றும் அதே பகுதியில் காரில் வந்த சாணிபட்டி மூர்த்தி, கார்த்தியிடம்52,520/- ம் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவடிகளான கருத்தப்புளியம்பட்டி மில் கேட் பகுதிகள், திருமங்கலம் பகுதியிலும் டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர்கள் ஆய்வு செய்தனார்.