Police Department News

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் விபத்தில்லா பயணத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு மதுரை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் வாகன விபத்துகளும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கமணி அவர்கள் திலகர் […]

Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில்கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடியானை எதிரி கைது.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில்கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடியானை எதிரி கைது. தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் இதயத்துல்லா மற்றும் தலைமை காவலர் செல்வம் தலைமையில் வழக்கின் எதிரி […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர் பெற்ற காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர் பெற்ற காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு தமிழ்நாடு காவல் துறையில் 2010 ஆம் வருடம் பணியில் சேர்ந்து 15 வருடம் பணி நிறைவு செய்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் பணிபுரியும் 130 காவலர்களுக்கு பதவி உயர்வினை பாராட்டி காவல் ஆணையர் அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். […]

Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் சமத்துவ நாள உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் தலைமையிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்..

Police Department News

இன்உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

இன்உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக நேற்று ( 14.04.25) […]

Police Department News

மதுரைஜெய்ஹிந்திபுரம் ஸ்ரீவீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, 15,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தேர் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

மதுரைஜெய்ஹிந்திபுரம் ஸ்ரீவீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, 15,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தேர் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர் மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 73 ஆவது ஆண்டு பங்குமி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது, அதனை தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி காப்பும் கட்டும் நிகழ்வும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, […]

Police Department News

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று (11.04.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “சமத்துவ நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Police Department News

மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி *இன்று 09.04.2025, காலை 10.00 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல்ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் போலிஸ் இ நியூஸ் மாநில செய்தியாளர் M.அருள்ஜோதி, மாவட்ட செய்தியாளர் சௌக்கத்அலி ஆகியோர் கலந்து கொண்ட போது.

Police Department News

மதுரையில் திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மற்றும் மாபெரும் குறைதீர்ப்பு முகாம்

மதுரையில் திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மற்றும் மாபெரும் குறைதீர்ப்பு முகாம் இன்று 09/04/25 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் I.P.S., அவர்களது தலைமையில் நடைபெற்றது மதுரையில் பல்வேறு பகுதியில் திருடு போன அலை பேசிகளை சைபர் கிரைம் போலிசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் வடக்கு, காவல் துணை ஆணையர் தெற்கு, காவல்துணை ஆணையர் […]

Police Department News

*திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப., காவல்துறை தலைவர் அவர்கள் இன்று (09.04.2025) காலை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், கூடுதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்*.

திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப., காவல்துறை தலைவர் அவர்கள் இன்று (09.04.2025) காலை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், கூடுதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.