`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!’- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தன்னுடைய மலரும் நினைவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் பள்ளியில் 1979-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு […]
Month: December 2019
மான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!
மான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்! புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் என்கிற ராபின்சன் 3 துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் மான் வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மான் வேட்டை முடிந்து ஊருக்கு வந்த போது ஒரு விபத்தில் அவரது கார் சிக்கிக் கொண்டதால் திருக்கோகர்ணம் போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது காரில் ரத்தக் கறையும், துப்பாக்கி குண்டுகளும் காணப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் […]
என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே’ – கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை
என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே’ – கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் இரண்டு பெண்களுக்குள் நடந்த தகராறில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இரண்டு பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, திடீரென ஒரு பெண், இன்னொரு பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தார். ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் கதறி துடித்தார். அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு பயணிகள் அனைவரும் கூடினர். […]