திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்” – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக் கொள்ளையர்கள்அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் சென்று பைக்குகளைத் திருடுவோம். கையோடு ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்வோம். பின்னர் திருடிய பைக்குகளில் சென்று வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவோம்” என்று மூன்று கொள்ளையர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஐ.டி ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கை கடந்த நவம்பர் மாதம் […]
Day: December 23, 2019
நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி!
நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆமஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக ரவிச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இதில் பல கிராமங்கள் சேர்த்து ஒரு ஊராட்சியாக உள்ளது. அதில் செவிடன்காடு, இடையன்காடு ஆகிய பகுதிகளில் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உதவுவதற்காக மகன் கவின் பிரவீன் (வயது 19) பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். தனது நண்பர் […]
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ்
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ் (காவல் துறையை பாராட்டி போஸ்டர்கள்) 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவம் தடயங்கள்மறைக்கப்பட்டனகாவல்துறையின் தீவிர புலன் விசாரனையில் கொலையாளிகள்கைது சபாஷ் நெல்லை நகர உதவி ஆணையர் சதிஷ்குமார்அவர்களுக்கு.சட்டம் தன் கடமையை செய்யும். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்!
செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்! திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அதிலிருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு சென்றுள்ளது.அவர் இதுப்பற்றி திருப்பத்தூர் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லியுள்ளார். அதன்படி டிசம்பர் 22ந்தேதி காலை, கொரட்டி கிராமத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் மண்ணை எடுத்து அதனை செயற்கை மணலாக தயாரித்துக் […]
நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம்
நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம் ஊழியர்பகலில் ஏடிஎம்-களுக்கு பணத்தை நிரப்ப கார் ஓட்டுவேன், இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்வேன். இப்படி பிஸியாக இருந்த நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழிப்பேன்” என்று டிரைவர் அன்புரோஸ் போலீஸாரிடம் கூறியுள்ளார். சென்னையில் ஏடிஎம்-களுக்குப் பணத்தை நிரப்ப வந்தபோது 52 லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் அன்புரோஸ் மாயமானார். அவரைப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் […]
சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய
சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளைசென்னையில் கொள்ளையடித்த பணத்தில் கோவாவுக்கு மனைவியுடன் தேனிலவுக்குச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர், பகவான்தம்பி தெருவைச் சேர்ந்தவர் தல்லாராம். இவர் பூக்கடை குடோன்தெருவில் வணிகவளாகத்தின் 2-வது தளத்தில் துணிக்கடை நடத்திவருகிறார். டிசம்பர் 8-ம் தேதி இவரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரிலிருந்த 7.36 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், […]
மூன்று ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்திருந்த கொடுமை…சிறுவன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு…!
மூன்று ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்திருந்த கொடுமை…சிறுவன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு…! திருவாரூர் அருகே ரூ.25000 பணத்திற்கு கொத்தடிமையாக மூன்று வருடங்களாக வேலைக்கு வைத்திருந்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டும் என அந்த குடும்பத்தினரை மிரட்டியதால், பாதுகாப்பு கேட்டும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியில் தோப்புத்தெருவில் ஜோதிபாசு என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக தனது மகனை அதே பகுதியைச் […]
ஆழ்ந்த இரங்கல் செய்தி
*ஆழ்ந்த இரங்கல் செய்தி* சத்தியமங்கலம் வனக் கோட்டம் பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் காவல் பகுதி வனக்காப்பாளர் திரு.மகேந்திரன் (வயது 46) (2010 batch) அவர்கள் இன்று களதணிக்கையின் போது யானையால் தாக்கப்பட்டு அகாலமரணம் அடைந்தார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
இரவு ஆட்டோவில் பயணித்தபோது தவறவிட்ட விலையுயர்ந்த ஐபோனை ½ மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த வடபழனி காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த பெண்மணி 14.12.2019 அன்று இரவு சுமார் 10.45 மணிக்கு வடபழனி, Forum Vijaya Mall அருகிலிருந்து ஒரு ஆட்டோவில் பயணித்து வீட்டிற்கு சென்ற பின்னர், அவரது விலையுயர்ந்த ஐபோனை, ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. உடனே, R-7 கே.கே.நகர் காவல் […]
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது.
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது. கடந்த 02.06.2019 அன்று மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, ஆயுதப்படை காவலர் திரு.இராஜேஷ் கண்ணன் என்பவர், பணிமுடித்து அவரது சொந்த ஊரான பன்னியான் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, மதுரை மாவட்டம் புளியங்குளம் என்ற இடத்தில் வாகன விபத்து ஏற்பட்டு, ஹென்னா ஜோசப் மருத்திவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 17.06.2019 அன்று சிகிச்சை […]