வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி… உதவி செயலாளர் கைது!நெல்லை, டிச.17- ஆலங்குளம் நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி ரூ.1 கோடியை மோசடி செய்த உதவி செயலாளர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சொர்ணராஜ். இவர் ஆலங்குளம் நல்லூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உதவி செயலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016- 2018 வரை உள்ள காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்திய வைப்பு நிதியில் போலியாக ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்கள் பெயரில் […]
Day: December 17, 2019
kavalan sos app எப்படி உபயோகிக்க வேண்டும்;
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது அந்தத் தீவை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் […]
போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது!
போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காவல்நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மணிவேல், எஸ்.ஐ.ஜெகன் தலைமையிலான போலீசார், ஆற்காடு, காவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆற்காடு நகரம் பாலசுந்தரம் தெருவை சேர்ந்த அமுலு (எ) செல்வம், திமிரி காவனூர் கிராமத்தை சேர்ந்த கௌரி ஓட்டல் உரிமையாளர் கணபதி ஆகிய இருவரை டிசம்பர் 16ந்தேதி கைது செய்தனர்.போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டதாக, அதன் […]
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இரு சாலைகளில் செல்ல தடை! சேலம் போலீசார் நூதன உத்தி!!
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இரு சாலைகளில் செல்ல தடை! சேலம் போலீசார் நூதன உத்தி!! ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட சேலம் மாநகர காவல்துறை, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாநகரில் குறிப்பிட்ட இரு சாலைகள் வழியாக செல்ல தடை விதித்து, நூதன உத்தியை திங்கள் கிழமை (டிச. 16) முதல் அமல்படுத்தி உள்ளது.தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் […]
காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும்- தமிழக அரசு!
காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும்- தமிழக அரசு! தமிழகம் முழுவதும் 72 ஆயிரம் காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு மாதம் ரூபாய் 370 வழங்கப்படுவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூபாய் 30 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது. போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!
இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்! கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும் பண்ணையூரை சேர்ந்த கலியமூர்த்தி மகள் சிவகாமி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்யாஸ்ரீ(4) என்ற மகளும், தமிழ் அமுதன் (1½) என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த […]
நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்!’ – பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்சி.பி.ஐ அதிகாரிகள் என்றுகூறி பணக்காரர்களை மிரட்டி பணம்
நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்!’ – பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்சி.பி.ஐ அதிகாரிகள் என்றுகூறி பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததாக காட்பாடியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில், விருதம்பட்டு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி லைசென்ஸ் உள்ளிட்ட உரிமங்களைக் கேட்டனர். இளைஞர்கள், நாங்க யார் தெரியுமா; சி.பி.ஐ அதிகாரிகள்; எங்க வண்டியையே மடக்குறீயா’ என்றுகூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து போலீஸாரை […]
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஆய்வு
உளுந்தூர்பேட்டை. டிசம்பர் 17, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாவட்ட எஸ்பி ஜெயசந்திரன் அவர்கள் உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சந்திப்பு சாலை மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி -சேலம் ரவண்டன சாலையில் தற்போது ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் எழிலரசி உதவி ஆய்வாளர் கோபி மற்றும் போலீஸ்சார்கள் உடன் இருந்தனர்.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நேற்று தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் இளந்திரையன் அவர்கள் இணைய வழிக் குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவற்றின் நன்மைகள் தீமைகள் பற்றியும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு. பாண்டியராஜா […]