திருப்பூர் மாநகர ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் வடக்கு ஆய்வாளர் திருமதி.அனுராதா மற்றும் காவல் ஆளினர்கள் காவலன் SOS APP பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கினார்கள் போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
Day: December 11, 2019
கடன் அட்டை மோசடி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், தானியங்கி இயந்திரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தத்தப்பட்டது.
கடன் அட்டை மோசடி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், தானியங்கி இயந்திரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தத்தப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 11.12.19 திண்டுக்கல் மாவட்டம் M.V.M மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ” KAVALAN SOS “ செயலியின் நன்மைகள் குறித்தும், செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் […]
ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .
ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் […]