Police Department News

பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை!

பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை! மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய மூவர் கைது!! கெங்கவல்லி அருகே, பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவசாயியை அடித்துக்கொன்ற உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலையுண்ட நபர், மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி 6- வது வார்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராமர் (41). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு விஷ்ணு […]