ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்!’ -வாணியம்பாடியை அதிரவைத்தஒருதலைக் காதல்’ எனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது; விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது’ என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் ஜெகன் (27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆம்பூர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணைக் கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். இரண்டு பேரும் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் […]
Day: December 10, 2019
பிப்.5-ல் தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் டிஐஜி நேரில் ஆய்வு
பெரிய கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து கோயிலின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்த தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் குறித்த வரைபடத்தைப் பார்த்து விளக்கம் கேட்டறிகிறார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர். (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சுற்று மாளிகையில் உள்ள சப்தகன்னியருக்கு நேற்று ‘மா காப்பு’ […]
திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள்
திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென்று ஓடத்தொடங்கினார்கள் எனவே சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்கள் இருந்த இடத்தை அருகில் சென்று பார்த்தபோது எதிரே உள்ள கடையை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தது தெரிய வந்தது உடனே ரோந்து காவலர்கள் வெகு தூரம் ஓடி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர் […]