Police Department News

திருப்பூர் மாநகராட்சியில் ஊத்துக்குளி பகுதியில் நீதித்துறை மாஜிஸ்திரேட்

திருப்பூர் மாநகராட்சியில் ஊத்துக்குளி பகுதியில் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கனம் நீதிபதி திருமதி. அல்லி Ml., அவர்கள் திரு. கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் திருமதி. திஷா மித்தல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும் சாவேரி டிரேன்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் சண்முகம் என்பவர் அலுவலகத்தில் இருந்த போது, உள்ளே புகுந்த சேலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்திற்குள் புகுந்து சண்முகத்நை சராமரியாக வெட்டி படுகொலை செய்தனா்.. கோபி காவல்துறையினா் விசாரணை மேற்கொணாடுள்ளனா்… போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் ஈரோடு செந்தில் குமார்

Police Department News

களியாம்பூண்டி காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட களியாம்பூண்டி

களியாம்பூண்டி காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட களியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெருநகர் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.அனந்த நாராயணன் மற்றும் திரு.இணையத் பாஷா ஆகியோர் மாணவர்களுக்கு காவலன் SOS செயலியை பயன்படுத்தும் விதம் மற்றும் ஆபத்து காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது, போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது போன்ற தகவல்களை விளக்கினர் காஞ்சிபுரம் போலீஸ் இ […]

Police Department News

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள BMS மகளிர் மேல்நிலைப்பள்ளி

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள BMS மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்த தகவல்களும், மேலும் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தைப் பற்றியும் விளக்கினார் காஞ்சிபுரம் […]

Police Department News

காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை

காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் ஆகிய இன்ஸ்பெக்டர்களை ஆயுதபடைக்கு மாத்தி அதை வாக்கி டாக்கியில் அறிவித்த மாவீரன் காவல் ஆனையர் திருமிகு டேவிட்சன் தேவாசிர்வாதம் IPS அவர்களின் காவல்துறை கலையெடுப்பு தொடர புரட்சிகர வாழ்த்துக்கள்!என்றும் அன்புடன் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம் மாவட்டம்

Police Recruitment

கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

இடம்:திருப்பூர் மாநகரம் நிலையம்:வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் உரிமையாளர் கன்னியாகுமரியை சேர்ந்த பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் […]

Police Department News

காரைக்காலை கலங்கடித்த செல்போன் திருடர்கள்!- லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் சிக்கிய பின்னணிலட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்

காரைக்காலை கலங்கடித்த செல்போன் திருடர்கள்!- லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் சிக்கிய பின்னணிலட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் நகரத்தில் செல்போன் திருட்டு தினமும் நிகழும் நிகழ்வாகிப்போனதால், திருடர்களைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்தது. இது தொடர்பாக மூவரைக் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து செல்போன்கள், ரொக்கம் கைப்பற்றி பொதுமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.காரைக்கால் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டுகள் நிறைய நடந்து வந்தன. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இந்நிலையில் […]

Police Department News

குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனிடையே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் விவரங்கள் குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது […]

Police Department News

சென்னை சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன் Dec 12, 2019 சிசிடிவி பொருத்தப்பட்டதன் விளைவாக, சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்திருப்பதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவலன் செயலி குறித்து மருத்துவ மாணவர்களுக்கு அவர் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலன் செயலியை இதுவரை ஒன்றரை […]

Police Department News

கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது!

கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது! கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரில் […]