Police Department News

சென்னை பெருநகர காவல் துறை சார்பாக காவலன் செயலியை பெண்கள் எப்புடி பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.

👆 சென்னை பெருநகர காவல் துறை சார்பாக காவலன் செயலியை பெண்கள் எப்புடி பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்டம்

Police Department News

திருட்டு வழக்கில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் இளங்கோமணி கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதை அறிந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 250 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இது சம்பந்தமாக இளங்கோமணி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 12.09.2019 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியில் […]

Police Department News

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்

! திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார் கோவிந்தசாமி என்பவர். இவருக்கு திருமணமாகி நீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து, கூட்டு சம்பள திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 30 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி, […]

Police Department News

காவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள் காவல்துறைக்கு குவியும்_பாராட்டுக்கள்..!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர் ஆர்.கே. நகர் பகுதியிலுள்ள ப்ரீத்தி என்ற பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொரியர் வந்துள்ளதாக கூறி இரண்டு இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். சந்தேகமடைந்த ப்ரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்திய காவலன் என்ற செயலியிலிருந்த எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்தியுள்ளார். தகவலை பெற்ற அடுத்த 6 நிமிடங்களிலேயே நிகழ்விடத்திற்கு வந்த ஆர்.கே. […]

Police Department News

சேலத்தில் கொள்ளையன் கைது; ரூ.5 லட்சம் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சேலத்தில் கொள்ளையன் கைது; ரூ.5 லட்சம் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! சேலத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள், முருகன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த மாதம் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே […]

Police Department News

6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 311 மெட்ரிக் டன் வரையிலான நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.88.97 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் ஜன.1 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார். அதனடிப்படையில், பெருநகர சென்னை […]

Police Department News

தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்துக்கு 4-வது இடம்: பாமர மக்களிடம் காட்டிய அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு

பாமர மக்கள் பிரச்சினைகளுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு, குழந் தைகளைப் பராமரிக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு காரணங்களால் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரத்தை ஆய்வுசெய்து தர வரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக் கான ஆய்வுப் பணி நாடு முழு வதும் நடைபெற்றது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு […]

Police Department News

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட் டம் காங்கயம் அருகே படியூரில் முகமது கமால்கான் (26) (எ) ரிப் பன் மண்டல், அவரது நண்பர் ரசாக் கான் (26) ஆகியோர் வசித்து வந்த னர். இவர்கள், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, […]