Police Department News

தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு!

தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த 27-ஆம் தேதி, தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர் மக்கள்.விருதுநகர் மாவட்டம் – ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள ரெட்டியபட்டியிலும், கிராமத்தினர் பலரும் வாக்களிக்கச் சென்றுவிட்டனர். அதுதான் தருணம் என, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுத்திரராஜன், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் […]

Police Department News

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்! கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் குருபிரசாத். இவர் தனது உறவினர்களுடன் இனோவா காரில் காஞ்சிபுரம் சென்று, அங்கே அவரது மகள் திருமணத்திற்காக புடவைகளை வாங்கி கொண்டு, பின்பு மீண்டும் காரில் மாண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வந்த போது காரின் இன்ஜின் பகுதியில் புகை வருவதைக் கண்ட குருபிரசாத் காரை உடனடியாக […]

Police Department News

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ?

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ? தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக டூவிலரில் வரும் மர்ம ஆசாமி பெண்களில் அதிரடியாக செயின் பறித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த செயின் கொள்ளையன் திருச்சியை குறி வைத்து தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி மாநகர கமிஷனர் வரதராஜீலு துணை ஆணையர் வேதரத்தினத்திடம் தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டார்.இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் […]

Police Department News

சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து

சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை

Police Department News

காவல்துறையினர் செய்த செயலுக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாராட்டு

காவல்துறையினர் செய்த செயலுக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாராட்டு தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களிடத்தில் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.வைரமணி அவர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் பட்டைகளுடன் கூடிய மேல் சட்டைகளை வழங்கி, இரவுநேரங்களில் சாலையின் இடது பக்கமாக நடந்து செல்வும், சாலையில் கூட்டமாக நடந்து செல்வதை […]