கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் மதுரை மாநகர், மதுரை சுயராஜ்யபுரம், செல்லூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ரமேஷ் 27/19, சிவகங்கை மாவட்டம் டி.புதூர், கிருஷ்ணாநகரைச் சேர்ந்த காசி என்பவருடைய மகன் விஜி என்ற விஜயபாண்டி 34/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. […]
Day: December 18, 2019
மரணத்தை விளைவிக்கக்கூடிய பயங்கர ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது
மரணத்தை விளைவிக்கக்கூடிய பயங்கர ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது. நேற்று (17.12.2019) V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.காசி மற்றும் ரோந்து காவலர்கள் திரு.பரமசிவம், திரு.லோகநாதன் மற்றும் திரு.சேக் அப்துல் காதர் ஆகியோர்கரளுடன் பத்மா தியேட்டர் அருகே ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 1) மணி மாறன் என்ற நொண்டி 29/19, த/பெ.முனியசாமி, பத்மா தியேட்டர் காலனி, மதுரை. 2) கார்த்தி என்ற குட்டை கார்த்தி 25/19, த/பெ. காரணம், காந்திபுரம் […]
சி.பி.ஐ அதிகாரிகளை போல் நடித்து கொள்ளையடித்த கும்பல்… சுற்றிவளைத்து கைது
சி.பி.ஐ அதிகாரிகளை போல் நடித்து கொள்ளையடித்த கும்பல்… சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவில், சி.பி.ஐ அதிகாரிகளை போல் நடித்து பலரை ஏமாற்றி வரும் கும்பல் தங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லத்தேரி காவல்நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டது. அங்கிருந்த 36 வயதுடைய ஹரி என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஹரி சி.பி.ஐ […]
அப்பாவுக்கு ரொம்ப முடியல… இதை வச்சுட்டு பணம் கொடுங்க… பலரை ஏமாற்றிய இளம்பெண்!
அப்பாவுக்கு ரொம்ப முடியல… இதை வச்சுட்டு பணம் கொடுங்க… பலரை ஏமாற்றிய இளம்பெண்! சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் […]
காணாமல்போன சிறுமி; 4 நாள்களுக்குப் பின் கல்குவாரியில் கிடைத்த சடலம்!’- அதிர்ச்சியில் வேலூர்சி.எம்.சி
காணாமல்போன சிறுமி; 4 நாள்களுக்குப் பின் கல்குவாரியில் கிடைத்த சடலம்!’- அதிர்ச்சியில் வேலூர்சி.எம்.சி மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வந்த சிறுமி நான்கு நாள்களுக்குப் பிறகு புதுவசூர் கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலையில், தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு அருகில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டுவருகின்றன.குவாரியில் வெடி வைப்பதால் மலைக்குக்கீழ் வசிக்கும் வீடுகளில் அதிர்வுகள் உண்டாகின்றன. சுவர்கள் பிளவுபட்டு வீடுகள் இடிந்து விழும் அபாயகரமான நிலையிலும் இருக்கின்றன. […]
என்ட்ரி பாஸ் வாங்கினார், சடலமாக மீட்கப்பட்டார்!’- வகுப்பறையில் விபரீத முடிவெடுத்த சென்னை ஆசிரியைசென்னை
என்ட்ரி பாஸ் வாங்கினார், சடலமாக மீட்கப்பட்டார்!’- வகுப்பறையில் விபரீத முடிவெடுத்த சென்னை ஆசிரியைசென்னை அரும்பாக்கத்தில் பிரபலமான தனியார் கல்லூரி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை சாந்தி மீட்கப்பட்டுள்ளார். திருத்தணியை அடுத்த கர்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி (32). இவரின் அப்பா இறந்துவிட்டார். அம்மா சத்துணவு பணியாளராகப் பணியாற்றிவருகிறார். படிப்பை முடித்த சாந்தி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்கு பேராசிரியையாக சில ஆண்டுகளாக பணியாற்றிவந்தார். இந்தநிலையில் அவருக்கு 2012-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் […]
ரூ.20 லட்சம் கடன் தர்றோம்; ரூ.85,000 முன்பணம்! – நீலகிரியை அதிரவைத்த பொள்ளாச்சிப் பெண்ணின் மோசடி`
ரூ.20 லட்சம் கடன் தர்றோம்; ரூ.85,000 முன்பணம்! – நீலகிரியை அதிரவைத்த பொள்ளாச்சிப் பெண்ணின் மோசடி`வீடு கட்ட ரூ.20 லட்சம் கடன் வழங்குகிறோம். முன்பணமாக 85,000 ரூபாய் தாங்க’ என்று கூறி போலி ட்ரஸ்ட் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பொள்ளாச்சிப் பெண்ணை ஊட்டி போலீஸார் கைது செய்தனர். வீடு கட்ட கடன் தருகிறோம் அதற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை செலுத்துங்கள் எனப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக நீலகிரி மாவட்டம் […]
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
சிட்டி போலீஸ் விரிவாக்கம் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்தார். திருப்பூர் 15 வேலம்பாளையம் அமர்ஜோதி குடியிருப்பு பகுதியில் 38 ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் ‘சிசிடிவி ‘ கேமராக்களை இயக்கி வைத்தார். அதன் பின், அவர் பேசியதாவது, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் எளிதில் குற்றங்கள் தடுக்க கண்டுபிடிக்க முடிகிறது. […]
உயிர்நீத்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
மதுரை மாவட்டம் சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பாலமுருகன் என்பவர் அருணாச்சலப்பிரதேசம் கிட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையின் காரணமாக வாகனம் கவிழ்ந்து உயிர்நீத்தார். அவரது உடல் 12.12.2019-ம் தேதியன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வினய் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. […]
இயற்கையின் நாயகனாக மக்களால் பாராட்டப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம். இ.கா.ப அவர்கள் தலைமையில்¸ “மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு 2 மாதத்தில் சுமார் 1¸500 மரக்கன்றுகளை காவல்துறை சார்பில் நடப்பட்டுள்ளது. ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.