மனம்என்னும்தோட்டத்தில் மனிதேநயம் மலரட்டும் 🙏காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட காவல் துறை அலுவலகங்களில் ஆய்வு நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் காஞ்சிபுரம் வந்திருந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது பகல் 1 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்த பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி விருந்தினர் இல்லத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றது. இதனை தொடர்ந்து உள்ளே சென்ற கன்றுக்குட்டியின் கால் குழாய்களின் […]
Day: December 19, 2019
இந்தியாவின் முதல் அதிநவீன ரோந்து வாகனங்கள்..! சென்னை காவல்துறை அசத்தல்.! (படங்கள்)
இந்தியாவின் முதல் அதிநவீன ரோந்து வாகனங்கள்..! சென்னை காவல்துறை அசத்தல்.! (படங்கள்) இந்தியாவிலேயே முதன்முதலாக ‘இ-ஸ்கூட்டர்’ என அழைக்கப்படும் அதிநவின போக்குவரத்து காவல்துறைக்கான ரோந்து வாகனங்கள் சென்னையில் நேற்று(18.12.2019) அறிமுகப்படுத்தப்பள்ளன. ஒரு காவலர் நின்றுகொண்டே பயணிக்கும் வகையில் இரு சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் ரோந்துபணியில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாகனம் ஓட்டும் பெண்களை பரிசோதிப்பதற்காக சிறப்பு பெண்கள் போக்குவரத்துப் காவல் பிரிவும் துவங்கப்பட்டது. போலீஸ் […]
காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு
பட்டினம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இடம் எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோயில் அருகில். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்
குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம்! – கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்கோவைக் குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தனக்குத் தெரிந்தவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இடைத்தரகர் ஹாசினியை அணுகி உள்ளார். குழந்தை விற்பனை இடைத்தரகர்களான ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய மூன்று பேரும்,பிறந்து 40 நாள்களான ஆண் குழந்தையை கடந்த 17-ம் தேதி மதுரையைச் […]
இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலத்தில் கொலை குற்ற ரவுடிகள் இருவருக்கு ‘குண்டாஸ்’! சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே குழு மோதல் ஏற்பட்டது. அப்போது, அபுபக்கர் என்ற வாலிபரை இருவர் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து விசாரித்த அம்மாபேட்டை காவல்துறையினர், சிவாஜி நகர் வித்யா மந்திர் பள்ளி அருகில் வசிக்கும் ராஜேந்திரன் […]